;
Athirady Tamil News

யாழில். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றத்தில் கைதான சந்தேகநபர் உயிரிழப்பு!!

0

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை பொலிஸார், நீதிமன்றில் முற்படுத்திய வேளை, மன்று அவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.