;
Athirady Tamil News

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர்.

பேராதனை – கண்டி வீதியூடாக மாணவர்கள் நடத்திய “மாணவர் உரிமைக்கான” ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.