;
Athirady Tamil News

கொழும்பில் தொடருந்து சேவை பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

0

கொழும்பில் கடலோர தொடருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

குறித்த தொடருந்து பாதை சேதமடைந்துள்ளமையினால் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து சேவை
இதனால், கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து சேவையில் தாமதம் நிலவுவதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.