;
Athirady Tamil News

தலைவரை பிணைக் கைதியாக வைத்திருந்த 13 மில்கோ ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!

0

மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த 13 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள மில்கோ தலைமையகத்தில் நேற்றைய தினம் (25-10-2023) பிற்பகல் இடம்பெற்ற குழப்பநிலைக்கு மத்தியில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின் தலையீட்டை அடுத்து பெரேரா விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.