;
Athirady Tamil News

யாழில் வீட்டுக்குள் இயங்கும் மதுபானசாலை; அங்கஜன் விசனம்

0

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோத மதுபானசாலையொன்று இயங்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானசாலையொன்று இயங்கி வருகின்றதாக அங்கஜன் தெரிவித்தார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறேன் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.