;
Athirady Tamil News

நாடாளுமன்றில் இருவர் திடீரென புகுந்ததால் பரபரப்பு!

0

இந்திய நாடாளுமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபை நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிக்குள் இருவர் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த சம்பவம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கண்ணீர்புகை குண்டு
அவைக்குள் குதித்தவர்களை கைதுசெய்ய முயன்றவேளை அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர் கண்ணீர்புகை குண்டு போன்ற ஒன்றை எறிந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றிவளைத்து பிடித்து டெல்லி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதேவேளை கைதானவர்கள் மணிப்பூரிற்கு ஆதரவாக குரல்கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.