;
Athirady Tamil News

இலங்கைக்காக ஜோர்தான் நாட்டின் 2வது பதில் செயலாளராக தமிழ் பெண்!

0

இலங்கைக்காக ஜோர்தான் நாட்டின் இரண்டாவது பதில் செயலாளராக மட்டக்களப்பு – குருமன்வெளி கிராமத்தை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குருமன்வெளி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட திருமதி கஜித்ராநவன் அவர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகநூலில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.