;
Athirady Tamil News

யாழில் சட்டவிரோத பொருளுடன் வசமாக சிக்கிய 24 வயது இளைஞன்!

0

சுன்னாகம் பேருந்து நிலையத்தில் நேற்றையதியம் (30-12-2023) கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 7 ஆயிரத்து 500 மில்லிலீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது.

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.