;
Athirady Tamil News

சஜித்தின் பேரணி மீது நீர்த்தாரை கண்ணீர் புகை தாக்குதல்!

0

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இன்று சஜித் அணியினர் ஆர்ப்பாம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர், ஆர்ப்பாட்டகாரகள் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் வந்தபோது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.