;
Athirady Tamil News

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் இன்று (31.1.2024) இடம்பெற்றுகின்றது.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.