;
Athirady Tamil News

கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா எதிர்வரும் வெள்ளி்கிழமை(08.03.2024) நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணிக்கு ஸ்தம்ப பூஜையும் , 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்று உள்வீதி திருநடனத்துடன் காலை 10.00 மணியளவில் தேரிலே ஆரோகணிப்பார்.

இதேவேளை அன்றைய தினம் இரவு சிவராத்திரி விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.