;
Athirady Tamil News

ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான கார்! சாரதி உட்பட 7 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

0

அம்பேனியாவில் உள்ள விஜோசா ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் அல்பேனியாவின் தலைநகர் திரனாவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விஜோசா ஆற்றுப்பாலம் நேற்று (02-04-2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இதில், காரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 7 பேர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், ஒருவர் உள்ளூர் சாரதி என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.