;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தாம் ஏற்கனவே சிஐடியினரிடம் வழங்கிய கருத்து தொடர்பில் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.