;
Athirady Tamil News

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் திறப்பு

0

தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்குப் பிரதம விருந்திரனாக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயளாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்து கொண்டார்.

ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்திற்கு வலி வடக்கு பிரதேசபை நிதியில் முகப்பு வாயில் தோரண வாயில் அமைக்ப்பட்டதுடன் , ஆசிய மன்றத்தின் நிதி உதவியுடன் டியிற்றல் அறிவு மையமும் அமைக்கப்பட்டது

இந் நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள் , மாணவர்கள்.மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகெண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.