;
Athirady Tamil News

10 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம்

0

இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20%ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 04 மணியளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம்
மன்னார் – 23%

பதுளை – 22%

கம்பஹா – 20%

களுத்துறை – 20%

நுவரெலியா – 20%

இரத்தினபுரி – 20%

ஹம்பாந்தோட்டை – 18%

You might also like

Leave A Reply

Your email address will not be published.