மட்டக்களப்பில் தொடர்ந்தும் முன்னிலையில் தமிழரசுக் கட்சி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 12047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 5711 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 5407 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5164 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4024 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.