;
Athirady Tamil News

விசாரணைக் குழுவின் முன் ஆஜராகும் தேசபந்து தென்னகோன்

0

மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார்.

‘பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் முன் ஆஜராகும் தேசபந்து தென்னகோன் | Deshabandu Tennakoon Appears Before Inquiry Panel

You might also like

Leave A Reply

Your email address will not be published.