;
Athirady Tamil News

இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி; துயரத்தில் குடும்பம்

0

உமா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 10 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.