;
Athirady Tamil News

உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வாசித்து கலக்கும் ஈழ தமிழ் பெண்

0

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சி BBC சார்பாக செய்தி தரும் வாய்ப்பை ஈழ தமிழ் பெண் சுமி சோமஸ்கந்தா பெற்றுள்ளார்.

அவர் பிபிசி நியூஸில் தலைமை தொகுப்பாளராகவும், எழுத்தாளராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார்

இது ஈழத் தமிழ் பெண்ணின் ஊடகத்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

BBC-யின் தமிழ் பிரிவில் செய்திகளை வழங்குவதன் மூலம், இலங்கை மற்றும் தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலிக்கிறார்.

அமெரிக்க அதிபர் மற்றும் ரஸ்ய அதிபரின் சந்திப்பில் இருந்து இன்று வரை நடக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை அரசியல் நிகழ்ச்சி கதாநாயகியும் இவர் தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.