;
Athirady Tamil News

யாழ் . மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்

0

வட,கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பலபகுதிகளிலும் , இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றது.

அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.