;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று(28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.