“தமிழர்களின் இறைமையை மீட்க அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும்” – அமெரிக்க காங்கிரஸினருக்கு சிவாஜிலிங்கம் அவசர கடிதம்.
1619-ஆம் ஆண்டில் போர்த்துக்கேசியர்களால் ஈழத் தமிழர்களின் இறைமை வன்முறையாகப் பறிக்கப்பட்டமை, உலகின் நீண்டகால அநீதிகளில் ஒன்றாக இன்றும் நீடிக்கிறது.
