வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு
;
வரணிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Prev Post
500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை; அதிக மதிப்பிற்குரிய பெலாரஸ் அதிபருக்கு நன்றி – டிரம்ப்
Next Post