யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை
;
நீண்ட வரலாற்றை கொண்ட இந்த புனிதமான பாத யாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து முருக அடியவர்கள் கலந்து கொள்வார்கள் ,
இன மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து முருகப்பெருமானின் புகழ் பாடி செல்கிறார்கள்.