நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் ஆய்வு குழுவின் ஆய்வுக்கு காரைநகரில் எதிர்ப்பு
;
மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டை அடுத்து, தொல்லியல் திணைக்களத்தினரும் வெளிநாட்டு நிபுணர்களும் தமது ஆய்வு முயற்சிகளைக் கைவிட்டு, அங்கிருந்து திருப்பினர்.