;
Athirady Tamil News

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீப்பரவல்

0
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 
You might also like

Leave A Reply

Your email address will not be published.