அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள் யாழில் ஆரம்பம்
;
இன்றைய தினம் ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று, எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் கைலாசப்பிள்ளை சிவகரன் கலந்து கொண்டதுடன் , சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப் போட்டியின் தலைவர் ரிக்ஷி நனயகரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.