;
Athirady Tamil News
Browsing

Gallery

மாவட்ட செயலகமா அரசியல் கட்சி அலுவலகமா? மாவட்ட செயலகம் முன் ஈபிடிபி போராட்டம்.!! (படங்கள்)

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட…

வவுனியாவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி!!…

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திக்கு எதிராகவும், சமஸ்டி தீர்வினை வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் வவுனியாவில் மதகுருக்களை சந்தித்தார்!! (படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ச அத்தநாயக்க (12 மார்ச்) வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். அதன் ஒரு நிகழ்வாக வவுனியா நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர் பி.என். சேகர் அவர்களை சந்தித்து…

நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்து!! (படங்கள்)

நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இச்சம்பவத்தில் சாரதிக்கு எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளரை ஏற்றிச் செல்லும் வான் என…

யாழ் – கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி…

யாழ்ப்பாணம் - கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை,…

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை!!! (படங்கள்)

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!! (படங்கள்)

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் செல்வா பலேஸ் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , வடமாகாண பிரதம செயலர்…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் முதியவர் மரணம்: விபத்துடன் சம்மந்தப்பட்ட…

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில்…

உயர்கல்வி மற்றும் துறைசார்வழிகாட்டல் யாழ்ப்பாண கல்விக்கண்காட்சி!! (படங்கள்)

உயர்கல்வி மற்றும் துறைசார்வழிகாட்டல் யாழ்ப்பாண கல்விக்கண்காட்சி 2022 இன்று வலம்புரியில் ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த கண்காட்சியின் நோக்கமாக கல்வி பொதுத்தாராதர உயர்தரத்தில் கல்வி கற்றவர்களுக்கான தொழில் முயற்சிக்கான வழிகாட்டல்…

தென்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!! (படங்கள்)

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில்…

பொது மக்களுக்கு திறமான சேவையை வழங்குங்கள்!! (படங்கள்)

பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாங்கள் பொதுமக்களுக்கான சேவையினை திறம்பட செயல்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். “ யாழ் மாவட்ட கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவ போட்டி - 2021” மாவட்ட மட்ட…

யாழ்.நவாலி பகுதியில் ஹயஸ் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது.!!…

யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் அக்கரைப்பற்று- கல்முனை வீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திலும் வந்து…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திலும் வந்து அமர்ந்த புத்தர் சிலை தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு (சிங்கள பிரதேச செயலக) வளாகத்திலும் புத்தர் சிலை…

நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் கொடியேற்றம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேவஸ்தான மஹோற்சவம் நேற்று(06) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.…

உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்.!!…

உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (ICDP) இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆளும் தரப்பு…

வவுனியா மன்னார் வீதியில் டயர் எரித்து இளைஞர்கள் போராட்டம் : விசேட அதிரடிப்படையினர்…

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் வவுனியா - மன்னார் பிரதான வீதியினை வழிமறித்து ரயர் எரித்து இளைஞர் போராட்டம் மேற்கொண்டதினையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று…

வவுனியாவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்து ; தந்தை , மகன் பலி –…

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து - மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் வவுனியா - மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர்…

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறுகோரி தமிழக முதல்வருக்கு…

நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறுகோரியும் இழுவைப்படகுகளுக்கு நடவடிக்கை எடுக்ககோரியும் மூன்று மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர்…

இலங்கையின் முதலாவது மக்கள் மயப்பட்ட வன வள கிராமமாக மணற்காடு!! (படங்கள்)

இலங்கையின் முதலாவது மக்கள் மயப்பட்ட வன வள கிராமமாக மணற்காடு பிரகடனப்படுத்தப்படவுள்ளது. - அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கிணங்க அமைச்சர் அறிவிப்பு. மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் பயன்பாட்டுக்குரிய மக்கள் மயப்படுத்தப்பட்ட சவுக்கு…

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத கலாசாரம் நீடிக்கிறது – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்…

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச உபாய முறைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.…

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட…

ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைய வனவளத் திணைக்களங்களின் கீழ் உள்ள வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின்…

தொல்பொருட் திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட வவுனியா சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தின்…

தொல்பொருள் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தினுடைய கட்டுமான பணிகளுக்கு தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களினால்…

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2…

மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது தாக்குதல்!! (படங்கள்)

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 பொதுப் பட்டமளிப்பு விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் பல்கலைக்கழக வேந்தர் - தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

மறைந்த ஊடக மாணவிக்கு ஏகாந்த நிலையில் பட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்ற…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. "அதிரடி"…

PKM படக்குழுவின் நன்றி கூறும் நிகழ்வு!! (படங்கள்)

புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தில் பணியாற்றிவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் படக்குழுவினரின் நன்றி கூறும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது. யாழ். திவ்யமஹால் மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இந்நிகழ்வு இடம்பெற்றது.…

துயிலட்டும் அவள் அமைதியுடன் – நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் அமரர்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு…

நல்லூர் சிவன் ஆலய மகா சிவராத்திரி!! (படங்கள்)

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்

வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.!! வடமாகாண…

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் பிரதம விருந்திராக கலந்து கொண்டதுடன் கெளரவ விருந்தினராக யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் மற்றும் யாழ் பிரதேச செயலாளர்…

உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்…

வட,கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் தியாகிகளின் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக ஈழமக்கள்…

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் 5 பேர் கைது!! (படங்கள்)

வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை கண்காணிக்க பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (28) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…