;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம் எழுச்சி பேரணியாக மாறியது!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பேரணியாக மாறியது. யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதியை வெளியேற கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் பல மாணவர்களின் பங்கெடுப்போடு ,…

யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது !!…

யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஏபி வீதியில் சட்டவிரோதமான முறையில் கொல்களம் ஒன்று இயங்கி…

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை…

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மின்சார தடை மற்றும் எரிடிபொருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏற்றி இன்று…

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்..சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில்…

அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.…

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று இன்றையதினம் பதிவானது. அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதால் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு…

வவுனியா ஏ9 வீதியில் வான் – முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து : கனடா நாட்டு பிரஜை உட்பட…

வவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இரானுவ முகாம் அருகே இன்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் வான் - முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

செட்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞர் குழு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்…

யாழில் போராட்டத்தில் குழப்பம்!! (படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டன. இந்த பேரணி…

தாவடியில் வீடு புகுந்து வன்முறை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். மின்வெட்டு வேளையில் நேற்று வியாழக்கிழமை…

வடக்கின் பெரும்போர்!! (படங்கள்)

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 115வது கிரிக்கட் போட்டி 7ம்,8ம்,9ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. எஸ்எல்ரி மொபிரெலின்…

பனை சார் உற்பத்தியாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

பனை சார் உற்பத்தியாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றது தென்னை கித்துள் மற்றும் பனை செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி…

வவுனியாவில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: ஒரே நாளில் இரு ஆண்களின்…

வவுனியா தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிசாரால் இன்று (31.03) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா தவசிகுளம் பகுதியில்…

பட்டினி சாவில் மக்களை தள்ளாதே வவுனியா நகர மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

கோத்தா - மகிந்தாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக என தெரிவித்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (31.03.2022) காலை 10.00 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.…

வவுனியா சிவபுரம் பகுதியில் ஆலயத்தினுள் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!! (படங்கள்)

வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31.03.2022) அதிகாலை 35வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக…

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் புகுந்து கைவரிசை…

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று (30.03) கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகம்!! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகிக்கப்பட்டது. எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால்…

வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை அலுவலகர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் உள்ளீட்டவர்கள் சம்பள உயர்வு உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29.03.2022) அதிகாலை 5.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு…

வவுனியா செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் ஆதரவுடன் தொடரும் காடழிப்பு: திலீபன் எம்.பி…

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பிரதேச செயலாளரின் ஆதரவுடன் தொடர்ந்தும் காடழிப்பு இடம்பெற்று வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று…

யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து தாக்குதல் – நால்வர் காயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு…

எரிவாயு கேஸ் கொள்வனவுக்காக இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்கும்…

காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று 2022.03.26 அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம்!!…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம் - ஒருவர் வைத்தியசாலையில் வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர்…

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர புகுந்து ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து…

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (25.03.2022) பாடசாலை ஆரம்பமாகி…

மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!! (படங்கள்)

மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளை , பாடசாலை சூழலில்…

உள்ளூராட்சி சபை பெண்களுக்கான வில் கிளப்பின் ஐந்தாவது அமர்வு!! (படங்கள்)

உள்ளூராட்சி சபை பெண்களுக்கான வில் கிளப்பின் ஐந்தாவது அமர்வும் தேவைகள் மற்றும் வளங்களைக் கண்டறிதல் தொடர்பான ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது தற்கால பொருளாதாரச்…

பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான…

அனைவருக்கும் இனிமையான பயணம் - பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல். அனைவருக்கும் இனிமையான பயணம் எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க…

கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு!! (படங்கள்)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஏற்பாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (21.03.2022) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச்…

புத்தரிசி விழா யாழ்ப்பாணத்தில்…!! (படங்கள்)

55வது தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா நேற்று(21) யாழ்ப்பாணம் கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த…

போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று, தடை செய்யப்பட்ட போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளர். உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு…

யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் உலக காடுகள் தினம்!! (படங்கள்)

உலக காடுகள் தினத்தை ( 21. 03 2022) கொண்டாடும் முகமாக இன்று யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுசூழல் கழகமும் இணைந்து ஞானக்குழந்தை ஆசிரியர் திருமதி கா.மதுஷாந்தினி அவர்களின் தலமையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.…

இரண்டு புதிய பாலங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமப்புற மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படும் நாடளாவிய கிராமிய பாலம் நிர்மாணத்…

எழுவைதீவு தோமையார் முன்பள்ளிக்கு மேலைத்தேய வாத்தியக் கருவிகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

தேனி சஞ்சிகை மற்றும் தேனி இணையதளத்தின் ஆசிரியர் அமரர் கணேஷ் கெங்காதரன் (ஜெமினி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் எழுவைதீவு தோமையார் முன்பள்ளிக்கு மேலைத்தேய வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழீழ…

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறப்பு!!…

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு…

கடும் எதிர்ப்பு; நல்லூருக்கான பிரதமர் விஜயம் இரத்து!! (படங்கள்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபட இருந்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று (20) காலை 9.30…