;
Athirady Tamil News
Browsing

Gallery

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!!…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை மையமாக கொண்ட பிரதேசமாகும். இயற்கையாகவே இவ் மாவட்டத்தின் அமைவும் காலநிலைகளும் சுற்றுலாத்துறைக்கு பங்களிப்பினை நல்கும் விதத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசியாவின் மிக பாரிய கண்டல்நிலம்…

சர்வதேச தமிழியல் மாநாடு!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் துறையால் நடத்தப்படும் சர்வதேச தமிழியல் மாநாடு, " சமூக கட்டுமானத்தில் சங்கமருவிய கால அற இலக்கியங்கள் " எனும் தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் கடந்த திங்கட்கிழமை…

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள்…

காற்றாலைளுக்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வியுடன் மக்கள் தமது எதிர்பினைத் தெருவிக்கின்றமையும் முக்கியமானது. எவ்வித விலைமனுகோரலும் இன்றி பரிய அளவிலான காற்றாலைகள் சுமார் 300ற்கு மேற்பட்டவைகளை எவ்வாறு வழங்கியுள்ளார்கள் என்ற கேள்விகள்…

வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்…!!!…

தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அபகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்...!!! புராதனப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் அத்தியாயம் 188 இன் 16 ஆம் பிரிவின் கீழ்,…

சச்சின் டெண்டுல்கர் இலங்கை விஜயம்: கேகலையில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்!! (PHOTOS)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு வருகை தந்துள்ளார். யுனிசெவ் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்டவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று நடைபெற்ற…

விதைப்பொதிகள் விநியோகமும் செயன்முறை விளக்கமும்!! (PHOTOS)

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும்…

யாழில் வறட்சியால் 7 ஆயிரம் பேர் பாதிப்பு!!

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிலவும் வறட்சி நிலைமை தொடர்பில் கேட்ட போதே…

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா?…

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும்…

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம்!! (PHOTOS)

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களது இளநிலை சட்டத்தரணிகளினால் குறித்த கூட்டம் யாழ்ப்பாணம்…

“நட்பு மண்” எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி சேந்தாங்குளத்தில் திறந்து வைப்பு!!…

யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது. அமரர் சண்முகநாதன் தேசிகனின் ஞாபகார்த்தமாக அன்னாரின் சகோதரனும்…

யாழில். “ஈ-குருவி நடை 2023”!! (PHOTOS)

உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர்க்கை ஊடாக மதிப்பு கூட்டும் வகையிலான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் "ஈ-குருவி நடை 2023" இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது. யாழ்ப்பாண பொதுநூலக…

புங்குடுதீவு ஐக்கியம் அணி வெற்றி!! (படங்கள்)

நயினாதீவு அண்ணா விளையாட்டு கழகத்தினால் தீவக ரீதியாக நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட ( Netball ) தொடரில் எட்டு அணிகள் பங்குபற்றியிருந்தன. நயினாதீவு இஸ்லாம் , நயினாதீவு அண்ணா B மற்றும் புங்குடுதீவு சண்ஸ்ரார் ஆகிய அணிகளை தோற்கடித்து…

பொன்னாலை வ.பெ.வித்தியில் புதிய நூலகம் திறந்துவைப்பு!! (PHOTOS)

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் இன்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்களையும் அவர்களுடன் இணைந்த நண்பர்களையும் உள்ளக்கிய குழுவினரின்…

பல்கலை மாணவர்கள் சுழிபுரத்தில் போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது. போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி பயணிக்கிறது. யாழ்ப்பாணம் –…

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு…

யாழ். உரும்பிராயில் இனம் தெரியாத நபர்களினால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத…

சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலிணி முருகமூர்த்தி கோவில் முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக…

யாழ்.சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இ.போ.ச பேருந்து விபத்து!! (PHOTOS)

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். இன்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து…

இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகை!! (PHOTOS)

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்…

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி கடையொன்றில் தீ விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுக்குள்…

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி!! (PHOTOS)

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு , பேரணி இடம்பெற்றது.…

திடீரென யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை!! (PHOTOS)

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் நேற்று(01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. தமிழர் தாயக பகுதிகளில் நீண்டகாலமாக புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு…

நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு,…

இந்திய வர்த்தக் குழு யாழ் வருகை!! (PHOTOS)

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை நேற்று திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் உள்ள…

ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல்…

ஜூலை -25 ஆம் திகதியை 'உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்' ஆக பிரகடனம் செய்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகள்…

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்…

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள்…

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழில் கவனயீர்ப்பு!! (PHOTOS)

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும்…

“சைவ சமய வாழ்வியலும் ஆன்மிகமும்” நூல் வெளியீடு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சைவப்புலவர் அ.இராஜரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட “சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்” எனும் நூல் வெளியீட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை(30) நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார்…

காற்பந்தாட்டப்போட்டியில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன்!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK ) அனுசரணையில் மாகாணரீதியில் நடாத்திய 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன்…

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுடன் டக்ளஸ் சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலி வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களை நேற்றைய தினம் சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, திஸ்ஸ விகாரைக்கு விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள்…

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மைதானத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்தவிற்கு யாழ்ப்பாணம் தலமையகப்…

தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் விஐயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தையிட்டி விகாரைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராமவையும் அமைச்சர் இதன்போது சந்தித்து கலந்துரையாடினார்.…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ். இந்துக்…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை…