;
Athirady Tamil News
Browsing

Gallery

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி!! (PHOTOS)

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு , பேரணி இடம்பெற்றது.…

திடீரென யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை!! (PHOTOS)

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் நேற்று(01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. தமிழர் தாயக பகுதிகளில் நீண்டகாலமாக புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு…

நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு,…

இந்திய வர்த்தக் குழு யாழ் வருகை!! (PHOTOS)

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை நேற்று திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் உள்ள…

ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல்…

ஜூலை -25 ஆம் திகதியை 'உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்' ஆக பிரகடனம் செய்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகள்…

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்…

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள்…

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழில் கவனயீர்ப்பு!! (PHOTOS)

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும்…

“சைவ சமய வாழ்வியலும் ஆன்மிகமும்” நூல் வெளியீடு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சைவப்புலவர் அ.இராஜரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட “சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்” எனும் நூல் வெளியீட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை(30) நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார்…

காற்பந்தாட்டப்போட்டியில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன்!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK ) அனுசரணையில் மாகாணரீதியில் நடாத்திய 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன்…

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுடன் டக்ளஸ் சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலி வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களை நேற்றைய தினம் சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, திஸ்ஸ விகாரைக்கு விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள்…

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மைதானத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்தவிற்கு யாழ்ப்பாணம் தலமையகப்…

தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் விஐயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தையிட்டி விகாரைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராமவையும் அமைச்சர் இதன்போது சந்தித்து கலந்துரையாடினார்.…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ். இந்துக்…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை…

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!!…

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர்…

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!!…

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - அச்சுவேலி வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது இளைஞர்களினால் வீசப்பட்ட பட்டாசு…

வல்வெட்டித்துறையில் 5 முதலைகள் பிடிப்பட்டன!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில் நேற்றைய தினம்…

யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள விஷமிகள்!!…

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள 06க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடாத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் உள்ள திருச்சொரூபங்கள் மீது இன்றைய தினம்…

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் – ஸ்ரீதரன்!!…

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து…

தென்மராட்சியில் மூதாட்டியின் சடலம் மீட்பு ; கொலை என சந்தேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கை சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.…

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் , வேலணை மத்தி அதிபர் கடமையேற்பு!! (PHOTOS)

சர்ச்சைகளுக்கு மத்தியில் , வேலணை மத்திய கல்லூரி அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை இன்றைய தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பாடசாலையின் பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், பாடசாலைக்கு அதிபராக வேற்று மதத்தை…

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்தில்!! (PHOTOS)

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று இருந்தார். யாழ்ப்பாணம் யாக்கப்பர் ஆலய திருவிழாவில்…

வெலிக்கடை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி , தங்கத்துரை , ஜெகன் , தேவன்…

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக போராட்டம்!!…

யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு…

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் “கேளன்” குறும்படம்!! (PHOTOS)

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உணவுத் திருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா இன்றையதினம் இடம்பெற்றது. திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ…

கட்டைக்காட்டில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் கடற்படைக்காக காணி அளவிடும் முயற்சி காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் வெடி பொருள் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான வெடிபொருட்கள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் முன்னெடுப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா!!…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா சனிக்கிழமை(22) கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றலில் ஆரம்பமாகி மகளீர் அபிவிருத்தி…

புங்குடுதீவு வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது சாவகச்சேரி அணி!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் நடாத்திய புங்குடுதீவு வெற்றிக்கிண்ணம் 2023 அண்மையில் தீவகம் பொது விளையாட்டு மைதானத்தில் ( புங்குடுதீவு குறிச்சுக்காடு சந்தி ) நடைபெற்றது . சாவகச்சேரி , நயினாதீவு…

யாழ்.திருநெல்வேலி மரக்கறி சந்தையில் ”உண்மையான” உரிமையாளர்கள்” சந்தித்த அதிர்ச்சி! (PHOTOS)

யாழ்.திருநெல்வேலி மரக்கறி சந்தையில் ”உண்மையான” உரிமையாளர்கள்” சந்தித்த அதிர்ச்சி! ”முடிந்தால் பிடியுங்கோ!” ”மாஃபியா” வர்த்தகர்கள் சவால்..... யாழ்.மாவட்டத்தில் சந்தைகளில் விவசாயிகளிடம் 10% கழிவுகள் அறவிடக்கூடாதென்று யாழ்.…

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி , பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வலி. வடக்கில் இராணுவ உயர்…