;
Athirady Tamil News
Browsing

Gallery

மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் நினைவாக இரத்த தானம்!! (PHOTOS)

மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது. இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், அவரது உறவுகளால் வவுனியாவில் பல்வேறு…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், அவரது உறவுகளால் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்.. (படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில்…

ஆசிரிய கீதத்தை இயற்றிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்கு கலாசாலையில் கௌரவம்!! (PHOTOS)

ஆசிரிய கீதத்தை இயற்றிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்கு கலாசாலையில் கௌரவம் பிரபல சங்கீத வித்துவானும் ஓய்வு பெற்ற இசை ஆசிரியருமாகிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்குக் கலாசாலையில் கௌரவம் வழங்கப்பட்டது கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டை ஒட்டி நடைபெற்று…

அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்!! (PHOTOS)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7 மணியளவில் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக ஆசிரியரொருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை(01) காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பெற்றோரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில்…

வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி ஆரம்பமானது!! (PHOTOS)

கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இன்று(01)…

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழிலாளர்கள் போராட்டம்!! (PHOTOS)

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10. 30…

யாழில் பிரபல ஆலயமொன்றின் உண்டியல் உடைப்பு!! (PHOTOS)

யாழிலுள்ள ஆலயமொன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக…

யாழில். போதைப்பொருள் கடத்தலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட கெப் வாகனத்துடன் ஐவர் கைது!!…

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம்…

குருநகர் பகுதியில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு…

செல்ல சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க செல்ல சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா, தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று ,இன்றைய தினம் தேர்த்திருவிழா…

விக்கியின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழா யாழ். பல்கலையில்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஊடகத்துறையில் தனது…

யாழ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீ!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம்…

“யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி !! (PHOTOS)

யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) மதிய 12 மணியளவில் குறித்த போராட்டம்…

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய சப்பறத் திருவிழா!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா இன்று(27) இடம்பெற்றது. மாலை 4.00 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதுடன் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுவசந்த மண்டப பூசையைத்…

யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவர் மூன்று குழந்தைகள் பிரசவித்தார்!! (PHOTOS)

யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவருக்கு, ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக்…

திருநெல்வேலியில் கொள்ளை முயற்சி – அயலவர்கள் விழித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்!!…

நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் குரல் எழுப்பியதால் தப்பியோடியுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி , பாற்பண்ணை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாள்!! (PHOTOS)

தியாகி பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. பொன் சிவகுமார்நினைவேந்தல்ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்த நிகழ்வில்அன்னாரின்…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அமரர் ஊர்தி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வாகனம் ஒன்றினை நன்கொடையாளரான எஸ்.கே. நாதன் நன்கொடையாக வழங்கியுள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் சடலங்களை அவர்களின் வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்திகளுக்கு…

மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். பாரிய அளவிலான சுற்றுலாப்பிரதேசங்கள் காணப்பட்ட போதிலும் பேணுதல், அடையாளப்படுத்துதல், தொடர்ச்சியாக பராமரித்தல் போன்றவை அற்ற தன்மையில் உள்ளது. போரின் உச்சகட்ட பாதிப்பில்…

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்!! (PHOTOS)

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22 ம்…

2 ஆம் நாள் பெரஹராவில் யானைகளால் பதற்றம்!! (PHOTOS)

கண்டி கும்பல் பெரஹெரவின் இரண்டாவது நாள் நிகழ்வின் போது விஷ்ணு கோவிலுக்கு சொந்தமான இரண்டு யானைகள் குழப்பமடைந்து செய்த அட்டகாசத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு யானைகளும் குழப்பமடைந்ததையடுத்து சம்பவ இடத்தில் அமைதியாக…

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து…

அபிநயா ரஜீபனின் பரத ஆடல் அரங்கேற்றம்.!! (PHOTOS)

ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவியும் ஆசிரியர் பாலினி கண்ணதாசனின் மாணவியுமான. அபிநயா ரஜீபனின் பரத ஆடல் அரங்கேற்றம். யாழ்ப்பாணகலாசார மண்டபத்தில் கடந்த 20.08.3023 வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இணைத்…

தூவானம் விருது விழாவும் கலைஞர் கெளரவிப்பும்!! (PHOTOS)

வைத்தியக்கலாநிதி சிவன்சுதனின் தயாரிப்பில், கலாநிதி.க. ரதிதரனின் இயக்கத்தில் உருவான ஈழத்திரைப்படம் தூவானம் யாழ்ப்பாணம் தொடக்கம் சர்வதேச நாடுகள் எங்கும் திரையிடப்பட்டு வருகின்றன. இத் திரைப்படமானது திரையிடப்பட்டு வரும் நிலையில் தனது 100…

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளை வசதிகள்!!…

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை சென்னையிலிருந்து ஜூன் 16 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் கோர்டிலியா…

யாழில்.வன்முறை கும்பல் அட்டகாசம் ; 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களுக்கு தீ வைப்பு!!…

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீடொன்றினுள் அத்துமீறி நுழைத்த வன்முறை கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் தீ…

யாழில். கொள்ளையர்களுக்கு பயந்து குப்பைகளோடு வைத்திருந்த நகையை குப்பைகளோடு வீசிய வீட்டார்…

நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார பிரிவினர் மீட்டு உரியவரிடம் கையளித்துள்ளனர்.…

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு!! (PHOTOS)

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு…

ஜனாதிபதி யால தேசிய பூங்காவிற்கு விஜயம்!! (PHOTOS)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யால தேசிய பூங்காவிற்கு நேற்று (19) ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது யால பூங்காவின் உள்நுழைவு பற்றுச்சீட்டுகளை நிகழ்நிலை மூலம் கொள்வனவு செய்யக்கூடிய வழிமுறையை அமுல்படுத்துவதற்கான…

யாழில். கசிப்பு , கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது!! (PHOTOS)

கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து…

நல்லூர் சுற்று வீதிகள் 16ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் – மாற்று பாதைகளை…

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம்…

நல்லூர் ஆலய கொடிச்சீலை கையளிப்பு!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(20) இடம்பெற்றது.…