;
Athirady Tamil News
Browsing

Gallery

மாமுனையில் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை இன்றைய தினம் புதன்கிழமை கடற்படையினர் மீட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் நாளை…

யாழில். இரத்த வெள்ளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!! (PHOTOS)

கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே நேற்றைய செவ்வாய்க்கிழமை இரவு…

அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு ; பெண் படுகாயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டு , வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில்…

இலங்கை தபால்மா அதிபரால் இரண்டாம் மொழிக்கற்கை வகுப்புக்கள் சுழிபுரம் தபலாகத்தில்…

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கூட்டுறவு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாம் மொழிக்கற்கை இன்றைய தினம் சுழிபுரம் பிரதான தபாலகத்தில் இலங்கை அஞ்சல் மா அதிபர் றுவான் சத்குமாரவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாணவர்களிடையே…

கனேடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி…!!! (PHOTOS)

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் (17) நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்…

சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக…

சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக வெளியேற்றம்? (படங்கள்) சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த அச்சுவேலியைச் சேர்ந்தவர்களான இரு குடும்பத்தினர், யாழ்.…

ஆடிப்பிறப்பு நாளில் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் நிகழ்வு!! (PHOTOS)

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்.!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்.......................... கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆரம்பக் கல்வி மன்றம் நடத்திய நூற்றாண்டுவிழாக்கால ஆரம்பக்கல்வித்தின விழா 14.07.2023 காலை 9.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன்…

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோகின்றன – ஆறுதிருமுருகன்!! (PHOTOS)

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்ற சூழலில் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.தவறினால் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர்…

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில்…

யாழ் நகரில் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.!!…

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இரண்டாவது நாளாக…

யாழில். குளோபல் பெயார் – 2023.!! (PHOTOS)

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான "குளோபல் பெயார்-2023" இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது. குறித்த சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம்…

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில்…

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பான…

நடு” செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகை!! (PHOTOS)

நடு" செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகையுடன் கூடிய வினியோகம் செலவின்றி நிறைவடைந்தது தென்னை முக்கோண வலையம் ஒன்றை வடக்கில் (கிளிநொச்சி, யாழ்பாணம், முல்லைத்தீவு) ஆரம்பிப்பதற்கான முயற்சியை இனம் கண்டு (தென்னை…

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட…

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்…

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா!! (PHOTOS)

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(16) மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின்…

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு 24…

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று…

6 மாதங்களுக்கு பின் கொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதம்!! (PHOTOS)

கொழும்பு கோட்டையில் இருந்து விசேட புகையிரதம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை திருத்த பணிக்காக , கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை யாழ்ப்பாணத்தில்…

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் ஊழியர்கள் போராட்டம்!! (PHOTOS)

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த…

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு…

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் வியாழக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வில் 12.07.2023 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலையின் முன்னாள் பிரதி அதிபர் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு - கோப்பாய் ஆசிரிய கலாசாலை கடந்த…

மோடிக்கு கடிதம் எழுதும் தமிழ் தேசிய கட்சிகள்!! (PHOTOS)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.…

அருள் நினைவாக புங்குடுதீவில் சூழகம் அமைப்பினரால் மரநடுகை!! (படங்கள் இணைப்பு)

1980 களில் ஆயுதப்போராட்ட கால வரலாற்றில் தீவகத்தில் தீவிரமாக செயலாற்றிய அமரர் . அருள் ( அமாவாசை அண்ணன் ) அவர்களின் 31 ம் நாள் நினைவாக சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய சுற்றாடலில் பயன்தரு மாங்கன்றுகள்…

காணிகளை பறித்துக்கொண்டு பிஸ்கட் தாறீர்களா ? என மக்கள் ஆவேசம்!! (PHOTOS)

தமது முகாமிற்கு முன்பாக போராடிய மக்களுக்கு , பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வழங்கிய கடற்படையினரிடம் அவற்றை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29 பேருக்கு சொந்தமான 18 ஏக்கர் காணியை…

மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக…

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர்…

காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண் !! (PHOTOS)

'கையில் சிவப்பு வளையல், நெற்றியில் குங்கும பொட்டு வைத்து, கழுத்தில் ராதே ராதே என்ற சொற்கள் அடங்கிய துப்பட்டா மற்றும் மந்திர சொற்கள் அடங்கிய பாசியை அணிந்திருக்கிறார் அந்தப் பெண். செய்தியாளர்கள், கேமராக்கள் மற்றும் மைக்குகளால் சூழப்பட்ட…

சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர்…

உரிமை கோரி டெங்கு தடுப்பு உதவியாளர் சங்க கல்முனை பிராந்திய கிளையினர் வீதிக்கு இறங்கினர் !…

அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க கோரி போராட்டம் ஒன்றை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி…

திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி…

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 56 பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல்…

09வது அகவையில் நோக்கி அடியெடுத்து வைக்கும் வவனியா LCDC CAMPUS!!!! (PHOTOS)

வவுனியாவில் ஆங்கில கல்விக்கென தனித்துவமான இடத்தினை தன்னகத்தே கொண்டு இயங்கி வந்த LCDC CAMPUS இன்றுடன் தனது 9வது அகவையினை நோக்கி அடி எடுத்து வைக்கிறது... சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் 10 மாணவர்களுடன்…

யாழ் மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.!! (PHOTOS)

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர். யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது…

வேலணை கோட்டக் கல்வி விளையாட்டு போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி அண்மையில் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு. கா. சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . பிரதம விருந்தினராக திரு . சி. சபா ஆனந் ( யாழ்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் !! (PHOTOS)

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக் கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில்…