சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு விசேட மதியஉணவு வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################
யாழ் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் குத்வில்…
18வது நாளாக தொடரும் போராட்டம்; இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? நடந்தது என்ன?
24.08.2023 இன்று மாலை 4.30 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் காற்றாலை பிரச்சனைகள் தொடர்பாக 15MW WIND POWER PROJECT தனியார் கம்பனியின்…
சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################
யாழ் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் குத்வில் மாநிலத்தில்…
தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே.…
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும்…
17.07.2023 திகதியிடப்பட்டு அன்னை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி…
அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “புங்குடுதீவு சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு..
##########################
ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு புங்குடுதீவு நான்காம், ஆறாம் வட்டாரமான இறுப்பிட்டியைச்…
ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.
யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் நேற்று 12.08.2023…
ஐம்பதாவது அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ)
##############################
சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..
குறையற்ற…
வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மரணம்; "சமூகம்" ஊடகம் மீது பழிவாங்கல்? பொலிஸ் விசாரணை.. (படங்கள்)
யாழ். கல்வியங்காடு பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவம் தொடர்பில் செய்தி வெளியீட்ட சமூகம் மீடியா…
மன்னார் எருக்கலம்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்ட கண்டல் காடு!!
இலங்கையைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவைக்…