;
Athirady Tamil News

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு- அதிகாரிகள் தகவல் !!

கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்…

அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள்: மணிப்பூர் மக்களுக்கு சோனியா வேண்டுகோள்!!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையினரான 'மெய்தி' இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது.…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; சந்தேக நபருக்கு விளக்கமறியல் !!

மூத்த ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதவான்…

பேராதனை மாணவர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் !!

நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம்…

முஸ்லிம்கள் உயிரிழக்கையில் நித்திரையற்று இருந்தேன் !!

இலங்கையில் கொவிட் தொற்று உச்ச கட்டத்திலிருந்த வேளையில் ஒவ்வொரு முஸ்லிம் நபர் உயிரிழக்கும் போதும் அது தனக்கு நித்திரையற்ற இரவாகவே இருந்ததாக எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் அலி…

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவை ஒட்டி யாழில் விசேட நிகழ்வுகள்!!

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தேசிய…

பிளஸ்-2 பாடத் தேர்வில் செஸ் ஒலிம்பியாட் கேள்வியால் மகிழ்ச்சி அடைந்த பிரக்யானந்தா!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம் உத்தரவு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அரசுக்கு எதிராக…

ஆந்திராவில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் ஆசிட் வீசி கொலை!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலூரை சேர்ந்தவர் எட்லா பிரான்சிகா (வயது 35). இவர் அங்குள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் வரவேற்ப்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ராஜமுந்திரியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். காதலித்து…

இந்தியா- அமெரிக்கா இடையேயான பிணைப்பின் அடிப்படை கல்வியாக உள்ளது: ஜில் பைடன்!!

அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய…

தெலுங்கானாவில் நாய்கள் துரத்தியதால் ஓடிய சிறுவன் டிராக்டரில் சிக்கி பலி!!

தெலுங்கானா மாநிலம், கமலாபூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாரிப்பள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் தனுஷ் (வயது 11). சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள்…

என் மகளுக்கு ஏன் இந்த அநீதி: நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்!!

எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள், ஆகையால் என் மகளை சிறிய பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தாயொருவர், தனது பிள்ளையை தோளில்…

திடீர் அரிப்பு காரணமாக 16 மாணவிகள் பாதிப்பு!!

ஜா-எல துடெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள் குழுவொன்று திடீரென ஏற்பட்ட கடுமையான உடல் அரிப்பு காரணமாக நேற்று (21) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 மணவிகளுக்கு திடீரென கை, கால் மற்றும் மார்பு…

வெள்ளைப்பூண்டு மோசடியாளருக்கு புதிய பதவியா?

இலங்கை சதொச வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்ட சதொச முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் சமில அசுரமன்னவுக்கு மக நெகுமவுடன் இலாபகரமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்…

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி: ஜில் பைடனுக்கு வைரத்தை பரிசளித்த பிரதமர் மோடி!!

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.…

வரதட்சணை வழக்கில் நீதிமன்றத்தில் 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாக செலுத்திய வினோதம்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தஷ்ரத் குமாவாத் என்பவர் வழக்கில்தான் இந்த வினோதம் நடைபெற்றுள்ளது. இவருக்கு சுமார் 10 வருடத்திற்கு முன் சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. Powered By VDO.AI திருமணம் முடிந்த சில வருடங்களில் தஷ்ரத்…

‘டைட்டானிக்’ கப்பலை காணச் சென்ற 5 கோடீசுவரர்கள் கதி என்ன?!!

கடந்த 1912-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரமாண்ட 'டைட்டானிக்' கப்பல், தனது முதல் பயணத்திலேயே சோகத்தை சந்தித்தது. வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதிய அந்தக் கப்பல், ஜல சமாதி ஆனது. அதில், கப்பலில் பயணித்த 2…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் யோகா தினம்!! (PHOTOS)

கலாசாலையில் யோகா தினம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் 22 6 2023 வியாழக்கிழமை காலை கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமி…

தென்பகுதியில் இருந்து ஊடகவியலாளர்களை அழைத்துக் கொண்டு குருந்தூர் மலைக்கு சென்ற…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப் பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்ட விவகாரம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது. குருந்தூர் மலையில் தொல் பொருள்…

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஆர்வம் இல்லை: கட்சிப்பதவி கேட்கும் அஜித் பவார்!!

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-வும் மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் அஜித் பவார். மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 24-வது தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சி…

ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தாக்கு!!

கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனது சீன பயணத்தின்போது நேரில் சந்தித்து பேசினார். இதன்மூலம் இருதரப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பலப்படும் என நம்பிக்கை தெரிந்தது. இந்தநிலையில்…

20 வயது தலித் பெண்ணை கடத்தி கற்பழித்து கொன்ற கும்பல்- 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க தலித் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது!!

யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்குள் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் புலம்பெயர் நாட்டவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் முரண்பட்டு , வைத்திய சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த…

தவறிய துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம் !!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !!

விஸா காலம் முடிவடைந்து இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, விஸா காலம் முடிவடைந்து…

என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா !!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று என்னிடம் தொடர்ந்து கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உள்ளாக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை…

அல்லைப்பிட்டியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மீட்கப்பட்ட மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று முன்தினம்…

அல்லைப்பிட்டியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!! (PHOTOS)

அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று புதன்கிழமையும்(21) சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கட்டுமானங்களின் பொழுது மண்டை ஓட்டு துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்த நிலையில்…

22 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று(21) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை…

விலங்குகளின் செல்களில் இருந்து உருவாக்கப்படும் செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி !!

உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேவேளையில் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி…

தெலுங்கானாவில் புஷ்பா பட பாணியில் டேங்கர் லாரியில் தேக்குமரம் கடத்தல்- 2 பேர் கைது!!

தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில் சிரோஞ்சா என்ற வனபகுதி உள்ளது. இங்கு ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி பூபால பள்ளிக்கு கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து வன அதிகாரி லாவண்யா தலைமையில்…

உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி இக்பாலின் ரூ.500 கோடி சொத்துக்கள் முடக்கம்- போலீசார் அதிரடி…

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்பால்(வயது 60). இவர் மீது சட்டவிரோத சுரங்கம், நில ஆக்கிரமிப்பு, பெண்களை துஷ்பிரயோகம் செய்தல், ஏமாற்றுதல், அரசு சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பகுஜன்…

டெல்லி விவகாரம்: காங்கிரஸ் நிலை என்ன? என எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டும்- கெஜ்ரிவால் !!

டெல்லி மாநில அரசுக்கான அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு…

பாகிஸ்தான் பயங்கரவாதி தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் தடுத்து நிறுத்தம்- சீனாவுக்கு…

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் சஜித் மிர். இவன் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவன். இவன் தலைக்கு 5 மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது. Powered By…