;
Athirady Tamil News

ஷாப்டர் மரண விவகாரம்; சீஐடியினருக்கு பறந்த உத்தரவு !!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, செவ்வாய்க்கிழமை (20)…

5 மாநில சட்டசபை தேர்தல்-பாராளுமன்ற தேர்தல்: அமித்ஷா ரகசிய அலசல்!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா அடுத்து 5 மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்றும் பா.ஜ.கவுக்கு மிக மிக முக்கியமான மாநிலங்களாகும். Powered By…

கரும்புள்ளிகள் தொல்லையிலிருந்து இனி கவலையில்லை !! (மருத்துவம்)

மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த கரும்புள்ளிகள் அதிக தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி அழகைக் கெடுத்துவிடுஜகின்ன. சரியான முகப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக தான், இவைகள் வர வழியேற்படுகின்றன. இதனை சரி செய்ய…

இந்திய றோவுக்கு புதிய தலை..!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் றோவின் (RAW - Research and Analysis Wing) புதிய தலைவராக ரவி சிங்காவை மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது. இந்தியாவின் முதன்மை அமைப்புகளின் ஒன்றான றோ (RAW) உளவு மற்றும் கொள்கை வகுப்பு அவற்றை…

உறவின் ஆழத்தை வெளிப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்: பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அமெரிக்காவிற்கு விமானத்தில் புறப்பட்டார். மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

பஞ்சாப் சட்டசபையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு: கேள்வி நேரம், பூஜ்ய நேரம் இல்லாததால்…

பஞ்சாப் மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. கடந்த வருடம், பாஜக தனது 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சியில், குறைந்தபட்சம் 10…

இந்தியாவின் கவசமாக மாறப்போகும் “ஸ்கை சோனிக்” !!

'ஸ்கை சோனிக்’’ எனும் ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை தடுக்கும் ஏவுகணைகளை விரைவில் இந்திய எல்லையிலும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைளில் இந்தியா இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் பகல் கனவை இந்தியா புரட்டிப் போட்டு விடும்…

ஜெகன்னாதர் ரத யாத்திரை.. பூரி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகன்னாதர் கோயிலின் ரத யாத்திரையில் பங்கேற்க இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திரளாக வருவார்கள். இந்த புனிதமான ரத யாத்திரை, ஒடிசாவில் மட்டுமல்லாது குஜராத், மேற்கு வங்காளம்,…

உலக விமானத்துறையில் புதிய சாதனை படைத்த இந்திய நிறுவனம்!

பிரான்சில் இடம்பெற்று வரும் வான்கலங்களின் விற்பனை சந்தையில் இந்தியாவின் சிக்கன கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ, 500 விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தங்களை செய்தமை ஒரு முக்கிய நகர்வாக நோக்கப்படுகிறது. பரிஸ் நகரில் இடம்பெற்றுவரும்…

மும்பை ஐ.ஐ.டி.-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த நந்தன் நிலேகனி!!

பெங்களூரூவை தலைமையிடமாக கொண்ட பிரபல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இன்ஃபோஸிஸ். இது 1981ம் வருடம் 7 பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த 7 பேர்களில் ஒருவரான அதன் இணை நிறுவனர், நந்தன் நிலேகனி, தான் உயர்கல்வி பயின்ற நிறுவனமான மும்பை…

அமெரிக்காவில் ஜூன்டீன்த் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு- 6 பேர் காயம்!!

அமெரிக்காவில் ஜூன் 19ம் தேதியை ஜூன்டீன்த் (Juneteenth) என்ற பெயருடன் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றனர். ஜோ பைடன் அரசாங்கம், 2021ம் வருடம் முதல் அமெரிக்காவில் உள்ள தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாக இதை கொண்டாட ஒப்புதல்…

நடுநிலையல்ல.. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம்: பிரதமர் மோடி பேட்டி!!

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு இன்று புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 3-நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். Powered By VDO.AI Video Player is loading. வரலாற்று சிறப்புமிக்க இந்த பயணத்தை மேற்கொள்ளும் விதமாக, தமது…

துபாயில் கக்கன் பிறந்தநாளை கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள்!!

அமீரக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தியாகி கக்கன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரன் முடக்கத்தான் பாண்டியன் நினைவு நாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்…

கடலூர் மாவட்டத்தில் இன்று 101.12 டிகிரி பதிவு: வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரிக்க காரணம்…

கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வெயிலின்…

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்!! (மருத்துவம்)

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை…

இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷம் !! (கட்டுரை)

இலங்கையில் எரிசக்தி செல்வாக்குக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இது…

நிலைமாறும் உக்ரைன் களமுனை! ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கிய சீனா !!

ரஷ்ய படைகளுக்கு எதிரான உக்ரைன் இராணுவத்தின் தாக்குதல்கள் பல முனைகளில் மிகக் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் போது, கடுமையான இழப்புகள் உக்ரைன் படைகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் அதே நேரம், ரஷ்யாவினால்…

வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தினை பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பதற்கு ஆவணை…

யாழ்ப்பாணம், நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தினை பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பதற்கு ஆவணை செய்யுமாறு கோரி மகஜர் ஒன்று நல்லூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி…

ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே என்ஜினீயர் தலைமறைவு என்ற செய்தி உண்மையல்ல- ரெயில்வே!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர்…

யாருக்கும் அநீதி இழைக்கப்படாது !!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது உள்நாட்டுக் கடனில் எவ்வித குறைப்பும் இருக்காது என்றும் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் பொருட்டு பண வைப்பீட்டாளர்களுக்கு மற்றும் ஊழியர் சேமலாபம்,ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எந்தவித…

காதலனுக்கு ஹெல்மெட்: காதலி துஷ்பிரயோகம் !!

தன்னுடைய காதலனுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை வாங்கிக் கொடுப்பதற்காக 8 ஆயிரம் ரூபாயை சேர்த்திருந்த யுவதியை ஏமாற்றி, கடத்திச் சென்று, அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மட்டுமன்றி, அந்த யுவதி வைத்திருந்த 8 ஆயிரம் ரூபாயையும்…

சீனா : அமெரிக்க உறவை சீராக்க உடன்பாடு !!

சீனாவும் அமெரிக்காவும் தமக்கு இடையில் அதிகரித்து வரும் பதட்டத்தை தணிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனின் சீனாவிற்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு…

உலக வான்கல சந்தையின் மிகப்பெரிய நிகழ்வு – மக்ரனின் பிரசன்னத்துடன் ஆரம்பம் !!

உலக வான்கல சந்தையில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான பரிஸ் வான்கல சந்தை மற்றும் கண்காட்சி கொரோனா தொற்றுக்கு பின்னரான நான்கு ஆண்டுகளில் இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளது. பரிஸ் ஏர் ஷோ என அழைப்படும் இந்த நிகழ்வு இன்று முதல் எதிர்வாரும் ஞாயிறு…

கிரீஸ் படகு விபத்து – பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு !!

கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த விபத்தில் சிக்கி 59…

முட்டைப் பிரச்சினைக்கு தீர்வு!!

இலங்கையில் நிலவும் கோழி முட்டை தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்வை காண நாடு முழுவதும் ஒரு இலட்சம் கோழிக்குஞ்சுகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோவின்…

பலாலி விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

போர் கண்ட வீரர்களுக்கு மாதாந்த உணவு கொடுப்பனவு!!

போரில் காயமடைந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மாதாந்த உணவு கொடுப்பனவு வழங்கல் 2022 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு…

‘மோடி மோடி’ வாழ்த்து கோஷங்களுடன் அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி!!

பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அவர் செல்கிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தையொட்டி,…

தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின்நிலையத்தில் காப்பர் குழாய் திருடிய 10 பேர் கைது!!

தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின் நிலையத்தில் காப்பர் குழாய் மற்றும் டியூப்புகள் திருட்டு போனது. இது குறித்து தெர்மல்நகர் அனல் மின்நிலைய பண்டக சாலை கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணி, தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். அதில் பண்டகசாலை…

இலக்கிய பணிக்காக சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் பரிசு!!

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கவுரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது. அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை பாராட்டியும்…

மகள் துஷ்பிரயோகம்: பெற்றோர் விஷம் குடித்தனர்!!

13 வயதுடைய தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த தந்தையும் தாயும் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து விஷம் அருந்திய சம்பவம் ஒன்று வெலிமடையில் பதிவாகியுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பெற்றோர் வெலிமடை போதனா…

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமனம்!!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன் புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26…

தரமற்ற மருந்து இன்னும் பயன்பாட்டில் உள்ளது!!

பேராதனை வைத்தியசாலையில் இரண்டு சிறுவர்களின் உயிரிழப்பிற்கு காரணமெனக் கூறப்பட்ட தரமற்ற மயக்க மருந்தை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை திரும்பப் பெறுவதாக உறதியளித்த பின்னர் இன்னும் அது பயன்பாட்டிலுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித்…