;
Athirady Tamil News

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது… அரியானாவில் சுற்றி வளைத்த தனிப்படை!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் அரியானாவைச்…

துருக்கி பூகம்பம் | பலி 44,000 நெருங்குகிறது; 260 மணி நேரத்துக்கு பின்னர் உயிருடன் 2…

துருக்கி - சிரிய எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44,000-ஐ நெருங்கிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "துருக்கி - சிரிய எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.…

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு- உயிரிழந்த தமிழக மீனவரின் குடும்பத்திற்கு நிதியுதவி…

தமிழக மீனவர் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய…

மூன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் உக்ரைன் – ரஷ்யா போர்: ஒரு தெளிவுப் பார்வை!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்திருக்கிறது. ஆனால், போரின் வீரியம் இன்னும் குறையவில்லை. உண்மையில், ஒரு வருடம் கழித்துப் பார்க்கும்போது, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மூன்று வெவ்வேறு திசைகளில் சென்று…

பிபிசியில் சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம்!!

கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் பி.பி.சி…

கராச்சி காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்- நீண்ட நேரம் நீடிக்கும்…

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் இன்று திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். முதலில் கையெறி குண்டுகளை பிரதான வாயிலில் வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுடத்…

கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும் – முதல் மந்திரி பசவராஜ் பொம்மை!!

கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, கர்நாடகாவின் ராமநகராவில் ராமர்…

பிரித்தானியாவை தாக்கப்போகும் ஓட்டோ புயல் – முழு விபரம் வெளியீடு !!

பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 75 மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறுகின்றனர். ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை…

இவர்கள்தான் சட்டப்பூர்வ சிவ சேனா… ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு அங்கீகாரம் வழங்கியது…

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். பெரும்பாலான…

பல ஆண்டுகளுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை?

தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேவேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். கண்டியில்…

முன்னாள் பிரதி அமைச்சருக்கு சிறை !!

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித்…

டயனா கமகேவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறும் வகையில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (17)…

ரஷ்யாவில் தொடரும் மர்ம மரணங்கள் – துலங்காத உண்மைகள்!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நண்பரான மெரினா யாங்கினா மாடி கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித் துறைக்கு தலைமை அதிகாரியாக செயல்பட்ட மெரினா யாங்கினா(Marina…

இதயநோய் வராமல் காக்கும் பாதாம் !! (மருத்துவம்)

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. இதனால் பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு…

வரலாற்றில் களமாடும் தென்கொரியா!! (கட்டுரை)

தென் கொரிய சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு புத்தகம், 2019ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகியிருந்து. ‘ஜப்பான் எதிர்ப்பு பழங்குடிவாதம்’ (பனில் சோங்ஜோக்சுசி) என்ற தலைப்பில் பல வலதுசாரி எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இப்புத்தகம், ஜப்பானிய…

சீமான் கைது செய்யப்பட வேண்டும்.. வன்கொடுமை சட்டம் பாய வேண்டும்.. எஸ்பியிடம் தலித்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவாகரத்தில் சீமானை…

தெலுங்கு வந்தேறிகள் என சீமான் பேச்சு- ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளரை விரட்டியடித்த…

ஈரோடு:அருந்ததியர் சமூகத்தினரை தெலுங்கு வந்தேறிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, வாக்கு சேகரிக்க…

72 பேரை பலி கொண்ட நேபாள விமான விபத்து: பைலட் பண்ண தப்புதான் காரணமா?..வெளியான திடுக்கிடும்…

நேபாளத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 72 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள்…

ஷாக்.. கண் கருவிழியையே தின்ற பயங்கர கிருமி.. லென்ஸுடன் தூங்கியதால் வந்த வினை.. ‛‛உஷார்’’…

லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய இளைஞர் ஒருவரின் கண்ணின் கருவிழியே காணாமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞரின் கரு விழியை மிக அரிதான பயங்கர கிருமி ஒன்று சாப்பிட்டு விட்டதாக மருத்துவர்கள்…

நோய்வாய்பட்ட தொழிலாளர்களுக்கு இனி விடுமுறை இல்லை – பிரித்தானிய அரசின் முக்கிய…

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்குவதில் பிரித்தானிய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பவர்கள் மூலம்…

திமுக-நாம் தமிழர் இடையே கடும் மோதல்.. ஈரோடு கிழக்கில் நாதக நிர்வாகி மண்டை உடைப்பு.. ஒரே…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று ஈரோடு ராஜாஜி புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரையொருவர்…

துருக்கிக்கு 10 ஆயிரம் கேரவன்களை அனுப்பும் கத்தார் அரசு!!

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது. நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த…

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டெடுப்பு!!

இங்கிலாந்தில் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. பழமையான யோர்க்ஷிர் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள்…

விவசாய பம்பு செட்டிற்கு துணி துவைக்க சென்ற சிறுமியை தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம்…

ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் காட்டேனி கோனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 6-ந்தேதி கிராமத்துக்கு வெளியே உள்ள விவசாய பம்பு செட்டில் துணி துவைக்க சென்றார். சிறுமியை பின் தொடர்ந்து சென்ற 5 பேர் கொண்ட…

யானைகளுக்கு தொந்தரவு; இரவு 10.00 முதல் மு.ப. 6.00 வரை இசை நிகழ்ச்சிக்கு தடை!!

ஹபரணை யானை வழித்தடத்திற்கு அருகில் இன்று (17) முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் Deep Jungle Music and Cultural Festival எனும் பெயரில் இடம்பெறும் நிகழ்ச்சி தொடர்பில் பல்வேறு சூழல் ஆர்வலர்களால் இன்று (17) ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில்…

உலகளவில் 67.82 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.82 கோடியாக அதிகரித்துள்ளது…

சட்டவிரோத தொழில்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டமொன்று மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை அமைதியான முறையில் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு…

பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தினத்துக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம்…

அரியானாவில் 2 வாலிபர்கள் எரித்துக் கொலை- காருடன் தீ வைத்த கும்பல்? !!

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. காருக்குள் 2 பேரின் உடல்கள் கருகி கிடந்தன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காருக்குள் பிணமாக…

நியூசிலாந்தை தாக்கிய புயல்- 7 பேர் பலி!!

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அங்குள்ள ஹாக்ஸ் பே, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.…

ஆம்புலன்சுக்கு பணம் இல்லாததால் பரிதாபம்: அரசு ஆஸ்பத்திரியில் இறந்த குழந்தையின் உடலை 120…

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், குமடா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மத்திஷ்ராய ராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மகேஸ்வரியை படேரு…

பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால் சர்ச்சை!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…

அதானி குழுமம் மீதான புகார்.. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்கிறது…

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென…