;
Athirady Tamil News

தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு – துணை முதல்வர்…

டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்' என…

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான சஜித்தின் நிலைப்பாடு!

பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை…

நான்கு பிரதான வைத்தியசாலைகள் ஆபத்தில்!!

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி,…

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு!!

இஹல கோட்டை - பலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக மார்க்கத்தினூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் குறைந்தது 7 ரயில்களின்…

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன் !

விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமலில்…

மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது!!

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும்…

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் ஜொலித்த இந்திய மூவர்ண கொடி!!

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,…

பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது இதுவே கடைசி – லாலு பிரசாத்!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சுதந்திர தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். அவரது மனைவி ராப்ரி தேவி உடன் இருந்தார். அப்போது…

ராம கதை கேட்க பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன் – ரிஷி சுனக் பெருமிதம்!!

ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில்,…

கடந்த 10 ஆண்டுகளில் உலக நண்பனாக உருவெடுத்த இந்தியா – பிரதமர் பேச்சுக்கு ஜெய்சங்கர்…

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 10-வது தடவையாக தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக அவர் உறுதிபட தெரிவித்தார். அவரது உரைக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு…

கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் தொலைபேசி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால்…

தஜிகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த…

வாஜ்பாய் தலைமையில் இந்தியா பெரிதும் பயனடைந்தது: பிரதமர் மோடி!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தனது 93-வது வயதில் காலமானார். அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும் விதமாக வெளியிட்டுள்ள…

மனைவியுடன் ஹவாய் தீவு செல்கிறார் ஜோ பைடன்: தீ விபத்து சேதம் குறித்து ஆய்வு!!

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக…

குத்தகைக்கு வழங்கப்பட்டது ஐ !!

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை நீண்ட கால குத்தயைின் அடிப்படையில், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாற்காக லைக்கா குழுமத்திற்கு வழங்க அரசாங்கம்…

600 விரிவுரையாளர்கள் வெளியேற்றம் !!

கடந்த 6 மாதங்களில் 600 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தற்போது அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் சுமார் 6000 வெற்றிடங்கள்…

பவார்களின் ரகசிய சந்திப்பு கவலைக்குரிய விசயம்தான்: மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன்…

செப்டம்பர் 20 முதல் இலங்கையில் சீன எரிபொருள் !!

சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்க அனுமதிக்கப்படும் எனவும்…

விவசாயத்துறை வளர்ச்சிக்கு உதவும் ஓமான் !!

நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல் ரஷ்திக்கும் இடையில் இடம்பெற்ற…

அடுத்த வருடம் மீண்டும் இதே இடத்தில்…! பிரதமர் மோடி அதீத நம்பிக்கை!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்…

மோடி அவரது வீட்டில் கொடியேற்றுவார்: மல்லிகார்ஜூன கார்கே!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செங்கோட்டையில்…

ஹிண்டன்பர்க் புகார் குறித்து விசாரணை தேவை: அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ…

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயராக இருந்த டெலாய்ட் நிறுவனம், ஹிண்டன்பர்க் புகார்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தியுள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயர் பொறுப்பிலிருந்து டெலாய்ட் நிறுவனம் அண்மையில்…

பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல்: ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, சுதந்திர தினத்தையொட்டி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று…

மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்பட்டு, பரம்பரை சொத்தை பாதி விலைக்கு விற்க முயன்ற சிறுவன்!!

மோட்டார் சைக்கிள் வாங்கித்தர மறுத்ததால், பெற்றோருக்கு தெரியாமல் 18 வயதான சிறுவன் பரம்பரை சொத்தை பாதி விலைக்கு விற்க முயன்றுள்ளார். சொத்து விற்பனை குறித்த விவரம் உரிய நேரத்தில் பெற்றோருக்கு தெரியவரவே நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வீட்டை வாங்க…

விமர்சனத்துக்குள்ளான இளம் தம்பதியின் திருமண போட்டோசூட்!!

சமீபகாலமாக திருமணத்தையொட்டி புதுமண தம்பதிகள் வித்தியாசமான முறையில் போட்டோசூட் செய்வது அதிகரித்து வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் பாராட்டுக்களை பெற்றாலும் பெரும்பாலானவை அதிக விமர்சனங்களையே சந்திக்கின்றன. அந்த வகையில், தற்போது…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,907,877 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.07 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,907,877 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 693,573,317 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 665,365,453 பேர்…

விலை மதிப்பற்ற உயிர்ப்பலிக்கு இவைகள்தான் முக்கிய காரணம்: மணிப்பூர் முதல்வர்!!

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச்…

நைஜீரியாவில் போராளிகளுடன் மோதல்; 23 வீரர்கள் உட்பட 26 பேர் பலி: மீட்பு ஹெலிகாப்டரும்…

நைஜீரியாவில் ராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 23 வீரர்கள் உட்பட 26 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது. நைஜீரியா நாட்டின் மத்திய நைஜீரியா நகர பகுதியில் பதுங்கியிருந்த போராளி…

மனைவியை கொன்று உடலை மறைத்து வைத்த கணவர்- விடுதிக்கு சென்று மகளை பார்த்து விட்டு தற்கொலை!!

தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் அடுத்த தேயநகர் காலனி சேர்ந்தவர் பிரவீன் (வயது 50). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லாவண்யா (42). டெய்லர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள்…

தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் நடக்கிறதா? (கட்டுரை)

திருகோணமலை - நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொரலுகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய…

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை: ரயில்கள் பல லட்சம் பேரை காப்பாற்ற விமானங்கள் என்ன…

இந்தியா-பாகிஸ்தானின் ரத்தக்களரி பிரிவினை குறித்து 1974 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ’தமஸ்’ (இருள்) என்ற நாவலில் எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னி, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஒரு விமானம் இந்த கிராமத்தின்…

கண்ணை மறைத்த குடிபோதை- மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை கொலை செய்த நண்பர்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிட்டிக்கோடு கோலயம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ(வயது30). இவர் கடந்த வாரம் கல்லம்பலம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவின் உடலை…

முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள் !! (மருத்துவம்)

வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும். உட்காரும்…