;
Athirady Tamil News

செல்போனில் வீடியோக்களை பார்க்கும் குரங்கு!!

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டி கிடந்தாலும் அவற்றில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் ஒரு குரங்கு கட்டிலில் அமர்ந்து சமூக வலைதளத்தில் பரவும் ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பது போன்ற ஒரு…

விளையாட்டாகத்தான் ஜூக்கர்பெர்க்கை சண்டைக்கு அழைத்தேன்: எலான் மஸ்க்!!

செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர். Powered By இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க்…

கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு: முதல்-மந்திரி தகவல்!!

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது:- நான் கங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 650-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் கங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி…

கையில் இருந்தது பேனா.. அவசரத்தில் பெண் காவலர் எடுத்த முடிவால் பலியான உயிர்!!

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ளது டென்வர். டென்வர் பகுதியை சேர்ந்தவர் பிராண்டன் கோல் (36). இவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் மனைவி சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் எங்கும் செல்ல முடியும். அவர்களுக்குள் ஏதோ தகராறு…

மும்பை உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் உணவில் செத்த எலி- மேலாளர் உள்பட 3 பேர் கைது!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங்…

இடி அமீன் சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பியது ஏன்?!! (கட்டுரை)

1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என…

வட்டி கம்மிதான்.. ரூ. 1 லட்சம் வரை வாங்கிக்கோங்க – பிரதமரின் சூப்பர் திட்டம்!

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் விஸ்வகர்மா…

நைஜரில் நாட்டை காக்க முன்வரும் தன்னார்வலர்கள்: ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள திட்டம்!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார். பாதுகாப்பின்மையை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை…

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு வருகை தராத அரச அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதியின்…

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வருகை தராத அரச அதிகாரிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கை அனுப்புமாறு கம்பஹா பிரதேச செயலாளர் சுரங்கா குணதிலக்கவிற்கு நகர…

நல்லூர் மகோற்சவகால பஜனை!!

நல்லூர் மகோற்சவகால பஜனை நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின்…

ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!!

2022/2023 ஆண்டுக்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருமாறு ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தகைமைகள், நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2021 இல் வெளியிடப்பட்ட அதிவிசேட…

சிறுத்தை வந்தா குச்சியால் விரட்டுங்க.. திருப்பதி தேவஸ்தானம் ‘வேற லெவல்’…

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி. இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது.…

வைத்தியர் அஜித் மென்டிஸூக்கு புதிய பதவி!!

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வைத்தியர் அஜித் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் சுகாதார அமைச்சரினால் இன்று(16) தமக்கு வழங்கப்பட்டதாக வைத்தியர் அஜித் மென்டிஸ் தெரிவித்தார்.

647,683 பேருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!!

சிறுநீரக பாதிப்புடையவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியவர்கள் என 647,683 பேருக்கு, புதிய திட்டம் வரும்வரையில் கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு -பலர் பலி வாகனங்கள்,ஆயுத கிடங்குகள் தாக்கி…

உக்ரைன் படையினர் கடந்த நாள் (14) முழுவதும் தெற்கு உக்ரைனில் உள்ள டவ்ரியா போர்முனையில் நடத்திய தாக்குதலில் 99 ரஷ்ய வீரர்களைக் கொன்று 190 பேரை காயமடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டவ்ரியா செயல்பாட்டு மற்றும் மூலோபாயக் குழுவின் தளபதி…

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திர தின தேநீர் விருந்து.. துணை ஜனாதிபதியுடன்…

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 15)…

ட்ரம்ப் உட்பட 19 பேர் சரணடைய உத்தரவு !!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மறைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் உட்பட 18 பேரை சரணடையுமாறு அமெரிக்க நீதிமன்றமொன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும்…

தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு – துணை முதல்வர்…

டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்' என…

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான சஜித்தின் நிலைப்பாடு!

பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை…

நான்கு பிரதான வைத்தியசாலைகள் ஆபத்தில்!!

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி,…

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு!!

இஹல கோட்டை - பலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக மார்க்கத்தினூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் குறைந்தது 7 ரயில்களின்…

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன் !

விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமலில்…

மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது!!

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும்…

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் ஜொலித்த இந்திய மூவர்ண கொடி!!

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,…

பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது இதுவே கடைசி – லாலு பிரசாத்!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சுதந்திர தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். அவரது மனைவி ராப்ரி தேவி உடன் இருந்தார். அப்போது…

ராம கதை கேட்க பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன் – ரிஷி சுனக் பெருமிதம்!!

ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில்,…

கடந்த 10 ஆண்டுகளில் உலக நண்பனாக உருவெடுத்த இந்தியா – பிரதமர் பேச்சுக்கு ஜெய்சங்கர்…

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 10-வது தடவையாக தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக அவர் உறுதிபட தெரிவித்தார். அவரது உரைக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு…

கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் தொலைபேசி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால்…

தஜிகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த…

வாஜ்பாய் தலைமையில் இந்தியா பெரிதும் பயனடைந்தது: பிரதமர் மோடி!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தனது 93-வது வயதில் காலமானார். அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும் விதமாக வெளியிட்டுள்ள…

மனைவியுடன் ஹவாய் தீவு செல்கிறார் ஜோ பைடன்: தீ விபத்து சேதம் குறித்து ஆய்வு!!

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக…

குத்தகைக்கு வழங்கப்பட்டது ஐ !!

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை நீண்ட கால குத்தயைின் அடிப்படையில், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாற்காக லைக்கா குழுமத்திற்கு வழங்க அரசாங்கம்…