;
Athirady Tamil News

அமெரிக்க பயணத்துக்கு எதிர்ப்பு: சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்- தைவான் துணை அதிபர்…

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.சமீபத்தில் தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. அதேபோல் தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை…

மூன்று நிமிடத்தில் திடீரென 15 ஆயிரம் அடி தரையிறங்கிய விமானம் – அச்சத்தில் பயணிகள் !!

அமெரிக்காவில் பயணிகள் விமானமொன்று பறப்பை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென மூன்று நிமிடங்களில் 15,000 அடிக்கு மேலிருந்தது தரை இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவிற்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு திடீரென…

அதெப்படி தேசிய கொடியை இப்படி செய்வீங்க? சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் பாடகி..!!

உக்ரைன் நாட்டின் புகழ் பெற்ற 4 பேர் கொண்ட பாடகர் குழு, ஷாந்தி பீப்பிள் (Shanti People). இக்குழுவின் முன்னணி பாடகி உமா ஷாந்தி. சுத்த சைவ உணவு பழக்கத்தை கொண்டுள்ள ஷாந்தி பீப்பிள் குழு இந்து மத வேத மந்திரங்களுடன் மின்னணு இசையை கலந்து புதுவித…

வயது மீறிய காதல்: 16 வயது சிறுவனை மணந்த 41 வயது பெண்!!

இந்தோனேஷியாவை சேர்ந்த 41 வயது பெண் 16 வயது சிறுவனை திருமணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மேற்கு கலிமந்தன் பகுதியை சேர்ந்தவர் மரியானா. 41 வயதான இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு…

மற்றுமொரு துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!!

திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திக்வெல்ல, போதரகந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் மோட்டார் சைக்களில் தப்பிச்…

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்கள்!!!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (14) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க…

அடுத்தமாதம் முதல் கியூஆர் இல்லை?

தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து அடுத்தமாதம் பரிசீலிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இல்லையெனின், வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்…

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி செலுத்துவதை நிரூபித்தால் ரூ.25 லட்சம் பரிசு:…

பிராய்லர் கோழிகள் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியுடன் வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை நாம் உண்ணுவதால் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து பரவலாக நிலவி…

ராஜநாகத்தை முத்தமிட்டு வீடியோ எடுத்த வன ஆர்வலர்!!

பாம்புகள் குறித்த வீடியோக்களை ரசிப்பதற்கு என்று சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் பகிரப்படும் வீடியோக்களில் சில அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்…

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD…

17.07.2023 திகதியிடப்பட்டு அன்னை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி…

ஈக்வடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை!!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வருகிற 20-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

சுதந்திர தின விழா: ‘ஆப்சென்ட்’ ஆன கார்கே.. என்ன காரணம் தெரியுமா? அவரே சொன்ன…

இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் உள்ள ராஜ் காட் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதற்கு பிறகு புது…

ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்ற நேட்டோ உறுப்பு நாட்டு விமானம்!

ரஷ்ய எல்லைக்குள் வந்த நோர்வே நாட்டு ராணுவ ரோந்து விமானம் ஒன்றை விரட்டியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. குறித்த விமானம் பாரன்ட்ஸ் கடல் மீது பறந்து ரஷ்ய எல்லையில் நுழைய முயன்றதாகவும் அதனை ரஷ்ய விமானப்படையின் மிக் 29 போர் விமானம் மூலம்…

பாலியல் குற்றவாளிக்கு அரசு வேலை கிடையாது: சட்டீஸ்கர் முதல்வர் அதிரடி!!

இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ளது சட்டீஸ்கர் மாநிலம். இதன் தலைநகரம் ரய்பூர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பகேல், அம்மாநில முதல்வராக உள்ளார். இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரய்பூரிலுள்ள காவல்துறை மைதானத்தில் தேசிய…

அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொள்ளைச் சம்பவம் !!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் (13) கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெஸ்ட்பில்ட் டோபாங்கா வணிக வளாகத்திலுள்ள ஓர் வர்த்தக நிலையத்திலேயே,…

மூவரை நியமித்தார் ஜனாதிபதி ரணில் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக செவ்வாய்க்கிழமை (15) நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர்…

பெண்களின் கழுத்தில் கை: 9 பெண்கள் கைது !!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியாள் தேவாலயம் ஆகியவற்றின் திருவிழாக்களின் போது பெண்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3¼ பவுண் தங்க ஆபரணங்களை…

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியதன் எதிரொலியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 5,300 கன அடி நீர்…

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்!!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை பிற்பகல் 3:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு!!

மேகாலயாவில் இன்று இரவு சுமார் 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து தென்கிழக்கே 49 கி.மீ…

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை!!

நாட்டில் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். அனைத்து இடங்களிலும்…

படையினருக்கு கோழி இறைச்சி இறக்குமதி!!

படையினருக்கு தேவையான கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு…

ஹம்பாந்தோட்டை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன ஒப்பந்தம் இரத்து!!

ஹம்பாந்தோட்டை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் முதலீட்டு அதிகார சபைக்குமான ஒப்பந்தத்தை அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஏற்றுமதி சந்தைக்காக அம்பாந்தோட்டை பிரதேசத்தில்…

ரூ.5,000 போலி தாள்கள் 18 சிக்கின: இருவர் கைது!!

விசேட சுற்றிவளைப்பில் 5,000 ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 18 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவுடன் இணைந்து கட்டுநாயக்க பொலிஸார்,இந்த…

உலகையே கவர்ந்த செயற்கை நுண்ணறிவு பெண் !!

சமூக வலைத்தளங்களில் தற்போது 19 வயது அழகான பெண் ஒருவர் பேசப்பட்டு வருகிறார். செம்பு முடி மற்றும் அழகான உடலுடன் ஃபின்னிஷ் பெண் என்று அவர் கூறுகிறார். அவள் பெயர் மிலா சோபியா. மிலாவுடன் நண்பர்களாக இருக்கும் சமூக ஊடக பின்தொடர்பவர்களின்…

பிரம்மிப்பூட்டும் ஏஐ தொழில்நுட்பம்- தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்கள்!!

தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய காணொலி படைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு…

சவுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்திய காகங்கள் !!

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து சவூதி தேசிய வனவிலங்கு மேம்பாட்டு மையத்தின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய காகங்கள் பறவை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன எனவும் அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக…

காய்கறி வியாபாரியுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காய்கறி வியாபாரி ராமேஷ்வர் என்பவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது பணவீக்கத்தால் தனது கஷ்டங்களை ராகுல் காந்தியிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராமேஷ்வருடனான தனது…

நண்டுகளை ஒழிக்க 26 கோடிகள் செலவழிக்கும் நாடு – ஏன் தெரியுமா?

நண்டுகளை ஒழிக்க ஒரு நாடு 26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், இத்தாலியில்தான் இவ்வாறானதொரு விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் நீல நண்டுகள் அதிவேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்…

குவியம் விருதுகள் 2023..!! (PHOTOS)

ஈழத்தமிழ் சினிமா கலைஞர்களை தொடர்ந்தும் ஆதரித்து வரும் குவியம் ஊடகம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த “குவியம் விருதுகள் 2023” நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த 2022 ஆம்…

ஆடி அமாவாசை கீரிமலை கடற்கரையில்..!! (PHOTOS)

ஆடி அமாவாசை இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில், தந்தையை இழந்த பலரும் விரதம் இருந்து தமது தந்தைக்கு பிதி்ர் கடன்களை நிறைவேற்றினர்.

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம் இருந்து, தமது தந்தைக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றுவார்கள். வில்லூன்றி…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா ஏற்பாடு!!…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம் பெறவுள்ளன. இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள…

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளனர். கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள…