;
Athirady Tamil News

சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் –…

புதிய வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா,…

3 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து ராகுல்காந்தி யாத்திரை டெல்லியில் நுழைந்தது- பாதுகாப்பு…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10…

கார் விபத்தில் 8 பேர் பலி: ஐயப்ப பக்தர்கள் குடும்பத்தினருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி…

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு சென்ற 11 பக்தர்கள் வந்த கார் குமுளி அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு…

சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 450 பவுன் எடையுள்ள தங்க அங்கிக்கு 65 இடங்களில்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் முதல் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வர தொடங்கினர். விடுமுறை நாட்களில் இந்த…

திருப்பதி மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை குட்டி பலி..!!

திருப்பதி வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதைக்கு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை…

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஓட்டுக்கு ரூ.10,000 கொடுக்க திட்டம்- சந்திரபாபு நாயுடு…

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சாலை பேரணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததையடுத்து குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா…

ஆந்திராவில் 2 ஆண்டுகளில் செம்மரம் கடத்திய 228 தமிழர்கள் கைது..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசல காடுகளில் அதிக அளவில் செம்மரங்கள் வளர்கின்றன. இந்த செம்மரங்களை வெட்டி, அதன் கட்டைகளை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு…

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை: கேரள மந்திரி வீணா ஜார்ஜ்..!!

கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால்…

துபாய் லாட்டரியில் தெலுங்கானா வாலிபருக்கு ரூ.30 கோடி பரிசு..!!

தெலுங்கானா மாநிலம், ஜிகித்யாலா மண்டலம், துங்கடி பகுதியை சேர்ந்தவர் ஓகுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை…

ஏக்நாத் ஷிண்டே தொடர்பான நில மோசடியை பா.ஜனதா தான் அம்பலப்படுத்தியது: சஞ்சய் ராவத்..!!

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.…

பெங்களூருவில் கட்டிப்புடி வைத்தியம் நடத்திய 2 இளம்பெண்கள்..!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பலதரப்பட்ட மக்களும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடி…

கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள்: இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவுரை..!!

சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் தொற்று அதிரடியாக பரவுவதும், ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதும் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட பல…

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்கள் இன்று…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி…

பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் செக்டாரில் உள்ள புல்மோரன் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு டிரோன் ஒன்று இன்று காலை நுழைந்தது. இதை கண்காணித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு…

நாசி வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்க வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாசி கொரோனா…

ஐதராபாத்தில் நகைக்கடையில் பல கோடி வைரம், தங்கம் கொள்ளை..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பவன் குமார். இவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிலிம் நகரில் தங்க, வைர நகை விற்பனை மற்றும் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தங்க நகை தயாரிக்கும் மூலப்…

புதிதாக 163 பேருக்கு தொற்று- மகாராஷ்டிரா, டெல்லியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 185 ஆக இருந்தது. இன்று 163 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 176 பேர் குணமாகி உள்ளனர்.…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும்,…

சபரிமலையில் கற்பூர ஆழி ஊர்வலம்: திருவாபரண தேரும் இன்று புறப்பட்டது..!!

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரு நாளில்…

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் வருகிற 27-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது கோவிலில்…

பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 2-ந்தேதி தீர்ப்பு..!!

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு…

மணப்பெண் கிடைக்காததால் விரக்தி: இளைஞர்கள் திருமண வேடத்தில் சென்று கலெக்டரிடம் நூதன…

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில் கம்பீரமாக ஊர்வலம் சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் சென்றனர். இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர்,…

ஆப்கன் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தடை – கவலை தெரிவித்த இந்தியா..!!

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்தனர். ஆப்கனில் பெண்கள்…

கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை – மன்சுக் மாண்டவியா..!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை…

ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனைகளின் தயார் நிலையை உறுதிபடுத்த வேண்டும்- பிரதமர்…

சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றை அடுத்து, இந்தியாவில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.…

பிரதமர் மோடி மிக சிறந்த நாடக கலைஞர்: ராகுல் காந்தியின் யாத்திரையை நிறுத்த முடியாது-…

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியா…

அரசு பணிகளில் 27 சதவீதத்திற்கும் அதிகமாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நியமனம்- மத்திய…

பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர…

ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்- மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை..!!

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது…

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்கள் சேர்ப்பு- மாநிலங்களவையிலும் மசோதா…

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.…

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் இழிவான பிறவிகள்- செல்லூர் ராஜு..!!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு…

உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி- தாஜ்மகாலுக்குள் நுழைய கொரோனா பரிசோதனை கட்டாயம்..!!

சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியால் நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஆக்ராவில்…

குடும்ப வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன் ஆசிரியர்…

தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10…

கேரளாவில் தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த 17 வயது மகள்: கோர்ட்டு அனுமதி அளித்து…

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர். இதையடுத்து…