;
Athirady Tamil News
Monthly Archives

November 2021

எந்தவொரு குடிமகனும் பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது!!

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர்…

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது..…

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது.. (படங்கள் வீடியோ) ########################################### யாழ் அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் இராசாத்தி என எல்லோரும் பாசமாய் அன்புடன் அழைக்கப்பட்ட…

இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் தொடர்ந்து விளக்கமறியலில் !!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால், அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரிஸ்வான்…

கொக்கைன் போதைப்பொருள் வில்லைகளுடன் கென்ய நாட்டு பிரஜை கைது!!!

50 கொக்கைன் போதைப்பொருள் வில்லைகளை தனது உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய நாட்டு பிரஜை ஒருவரை சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் நேற்று (31) காலை 10.30 மணியளவில் கென்யாவில் இருந்து…

மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!

கொவிட் நிலமைக்கு மத்தியில் புதிய கொத்தணி மீண்டும் உருவானால் அது மக்களை பாரிய அளவில் பாதிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் தல்தூவ…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள்…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள் பாதிப்பு- கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பெரும் போகத்தில் நெற் பயிற்செய்கை…

மன்னாரில் இதுவரை 2,393 தொற்றாளர்கள்!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று (31) வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…

பல்கலைக் கழகத்துடன் பனை ஆராய்ச்சி நிலையம் கூட்டு ஆய்வு நடவடிக்கை பற்றி ஆராய்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பலான பூர்வாங்க சந்திப்பு இன்று (01) திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பனை அபிவிருத்தி சபையினால் முன்மொழியப்பட்டுள்ள ஆய்வு…

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு ) 26 - 10 - 2021 அன்று புங்குடுதீவு குறிச்சிகாடு கண்ணகை அம்மன் வளைவு தொடக்கம் கரந்தலி வேளாங்கன்னி மாதா சுருவச் சந்தி வரையான தார் வீதியின் இருமருங்கிலும் நிரையாகப் பனம்…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் நேற்றைய தினம்…

யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ் குமாரின் நெறிப்படுத்தலில் சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு…

மேலும் 294 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 294 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,092 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வடக்கில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்!! (வீடியோ)

வடக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகபுவியியல் துறைசிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும்…

எர்ணாகுளத்தில் முன்னாள் மிஸ் கேரளா அழகிகள் 2 பேர் கார் விபத்தில் பலி…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர் (வயது 25). அன்சி கபீர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்து வந்தார்.கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த மிஸ் கேரளா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு…

சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!! (வீடியோ)

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட…

நண்பனின் காதலி வீட்டில் கொள்ளையிட சென்ற நபர் அடித்து கொலை!!!

முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட சென்ற பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊரு ஜுவா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு…

இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்!!

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று…

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு!! (படங்கள்)

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை இன்று வெட்டும் நிலையில், அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக…

நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு 25 லட்சம் பேர் அஞ்சலி: போலீஸ் மந்திரி தகவல்..!!

நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன்…

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்போம் மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை..!!

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் சுமார் ஓராண்டை எட்டி விட்டது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட…

சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் மரணத்தில் சந்தேககம்!!

கம்பளை வைத்தியசாலை நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவிக்கின்றார். பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில்…

இன்று 12 மணி நேர நீர்வெட்டு !!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அளவில் எந்தவொரு…

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பலுக்கு என்ன ஆனது?

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் இலங்கை கடப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வௌியிடப்படவில்லை என துறைமுக மாஸ்டர் கெப்டன் நிர்மால் த சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் இலங்கை…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89), காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ்…

கொரோனாவால் மன உளைச்சல்: கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,396 சிறுவர்கள் தற்கொலை…!!

கடந்த ஆண்டில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலை குறித்து மத்திய ்உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து…

ஜப்பான் பொதுத்தேர்தல்- மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கிறது ஆளும் கூட்டணி…!!

ஜப்பானில் ஆளுங்கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரும் பிரதமருமான யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் பதவி விலகினார். இதனையடுத்து இம்மாத துவக்கத்தில் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.…

சைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு?..!

அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட 'சைடஸ் கேடிலா' நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலையை 265 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சைடஸ்…

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் தலிபான்கள் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அங்கு தலிபான்கள் தங்களது முந்தைய அரசில் இருந்த கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர். பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு…

6 வருடங்களின் பின் இலங்கைக்கு நேரடி விமான சேவை…!!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, 6 வருடங்களின் பின்னர் இன்று (01) அதிகாலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதன்படி, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 564) இன்று அதிகாலை கட்டுநாயக்க…

69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு !!

யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாளாக…

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ…

யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிரான ஆட்சி -பிரியங்கா காந்தி…

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த…

அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர் அனுப்பிய ஆப்கானிஸ்தான் சிறுமி

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோவில் கட்டுமானப் பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து கட்டுமானப் பொருட்கள், நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கோவிலின்…