;
Athirady Tamil News
Monthly Archives

May 2022

18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?- நக்மா வேதனை..!!

தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. நடிகை ஜோதிகாவின் அக்காவான இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில்…

தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் மீண்டும் நேரம் ஒதுக்கீடு முறையில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் கடந்த 2 நாட்களாக தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள்…

திருப்பதி உண்டியலில் வசூலான வெளிநாட்டு பணம் இ.டெண்டர் மூலம் ஏலம்..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் இருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சாமி தரிசனம் செய்த…

மேலும் 2,706 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு சற்று குறைவு..!!

இந்தியாவில் கொரோனா வைரசால் புதிதாக 2,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,685 ஆக இருந்தது. நேற்று 2,828 ஆக உயர்ந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று…

’ரட்டா’ பிணையில் விடுதலை !!!

பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், 'கோட்டா கோ கம'வின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, கோட்டை நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொம்பனிவீதி பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டிருந்த அவரை…

தூக்கத்திற்காக கஞ்சா பயன்படுத்தியதாக ஆர்யன் கான் வாக்குமூலம்: குற்றப்பத்திரிகையில்…

மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய விசாரணை அமைப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல்…

எடியூரப்பாவின் போராட்ட குணத்தை சிறுவயது முதலே பார்த்து வருகிறேன்: விஜயேந்திரா…

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் சிவக்குமார சுவாமிஜியின் 115-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கர்நாடக…

ஒரு லட்ச ரூபாய்க்காக திருமண வயது வராத மகளுக்கு திருமணம்: தடுத்த மனைவியை கொன்ற கணவன்..!!

பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்க சித்தராமையாவுக்கு தகுதி இல்லை: நளின்குமார் கட்டீல்..!!

கர்நாடக மாநில பா.ஜனதா விவசாய அணி மாநாடு துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- மத்திய அரசு கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6…

அச்சுவேலி வல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர்…

அச்சுவேலி வல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். டிப்பர் வாகனம் ஒன்றும் பெக்கோ வாகனம் ஒன்றும்…

ஆயிஷாவை கொன்றேன்: சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம் !!

பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், 29 வயதான நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறுமியை கடத்திச் சென்று, கொலைச் செய்துவிட்டேன் என…

திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்…

’கோட்டா கோ கம’வின் ரட்டா அதிரடியாக கைது !!

பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், 'கோட்டா கோ கம'வின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன கொம்பனிவீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதிமன்றத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது…

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி!!

கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச…

நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!!

நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்கள்…

பரீட்சார்த்தியிடம் சில்மிஷம் மேற்பார்வையாளர் சிக்கினார் !!

நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் கைது…

சைக்கிள் விலை 100 சதவீதம் உயர்வு !!

டொலர் பிரச்சினையால் சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பெண்கள் பயன்படுத்தும் மவுண்டன் பைக் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளது. சைக்கிள்களின் பாகங்கள்…

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தமிழக நிவாரணப் பொருட்கள்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தமிழக நிவாரணப் பொருட்கள் இன்று ரயிலில் யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுவரப்பட்டு உடனடியாகவே விநியோகம் இடம்பெறுகின்றன. இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரால் அனபளிப்புச் செய்யப்பட்ட பொருள்கள் விசேடமாக…

ஈரப்பலாக்காய்க்கு அரிசி வாங்கிய பெண்ணுக்கு அடி !!

ஈரப்பலாக்காய் மரமொன்றிலிருந்து ஈரப்பலாக்காய்கள் இரண்டை பறித்து, அவ்விரு காய்களையும் விற்று கிடைத்த 100 ரூபாவில், அரை கிலோகிராம் அரிசியைக் கொள்வனவுச் செய்து வீட்டில் பட்டினியுடன் இருந்த குழந்தைகளுக்கு பசியைப் போக்கிய பெண் மீது தாக்குதல்…

மாற்றுவலுவுடையோர் உட்பிரவேசிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவேண்டும்!!

மாற்றுவலுவுடையோருக்கான அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

போரினால் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் ஆய்வு..!!

30.5.2022 04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது…

மனோ கணேஷன் பிரதமர் ரணிலுக்கு எழுதிய கடிதம்!!

உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை. உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி, கோதுமை வாங்க பணமுமில்லை.…

யாழில் புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

SLPP மற்றும் SLFP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார். இந்த நிகழ்விற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

ரயில் கட்டணங்கள் ஜூன் 1 முதல் அதிகரிப்பு !!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான ரயில் கட்டணம் ஜூன் 1 முதல் வெவ்வேறு பிரிவுகளுக்கு 30 சதவீதம் முதல் 65 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பரவும் புதிய வகை காய்ச்சல்- கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசு…

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப் பட்டுள்ளது. மேற்கு நைல் காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை…

உ.பி. மக்களவைத் தேர்தலில் பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- கட்சியினருக்கு யோகி…

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளதாவது: உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக…

வவுனியா நகரில் திடீரேன தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி!! (படங்கள்)

வவுனியா நகரில் திடீரேன தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி : எரிபொருள் சேமிப்பு தாங்கியிலிருந்து பற்றியிருக்கலாம் என சந்தேகம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியோன்று இன்று (30.05.2022) காலை 10.30…

நல்லூர் கந்தனின் பெருவிழாவுக்கான காளாஞ்சி யாழ் மாநகரசபையிடம் வழங்கப்பட்டது.!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும்…

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்!!

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ் மா அதிபர் டி.ஜே.பலிஹக்காரவை மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக…

நெருக்கடிக்கு அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு (வீடியோ)

விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, நிறைவேற்று அதிகாரி முதல் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அமைச்சின் செயலாளர்…

பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு !!

ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யம் நடவடிக்கை இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. அம்பகமுவ பிரதேசசபையின் செயலாளர் ருவனி சிதாரா கமகே தலைமையில்…

பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு !!

கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

’21குறித்து இன்னும் இறுதி முடிவு இல்லை’ !!

அரசாங்கம் முன்வைத்துள்ள 21ஆவது திருத்தம் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சியின்…