;
Athirady Tamil News
Monthly Archives

June 2022

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!!

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப்…

“இனியும் பொறுமை காக்க மாட்டேன்” வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில், இதுவரை தீர்வுகளை முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது…

பயந்ததுபோலவே நடந்துவிட்டது… முன்பே பாதுகாப்பு கேட்ட உதய்பூர் டெய்லர்..!!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லால், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.…

விவசாயிகளுக்கு உரத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை !!

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள யூரியா உரத்தை சிறுபோக செய்கையில் ஈடுபடும் சகல விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதிகாரிகளுடன் நேற்று…

’நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது’ !!

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 47 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்…

பேருந்து பயணக் கட்டண அறிவிப்பு இன்று!!

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது. அண்மையில் போக்குவரத்து அமைச்சருக்கும்,…

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி வெளியீடு !!

இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை, எடை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை கட்டாயம் உள்ளடக்கப்பட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி அதிவிசேட…

எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை!!

நாட்டில் தற்போது எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்று வருவதால் முழு நாடும் முடங்கும் நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக நாட்டின் சகல பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைவடைந்துள்ளது. தலைநகர்…

2441 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு- பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் எடப்பாடி…

ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு…

சத்தீஸ்கரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி- 3 பேர் காயம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள சூரஜ்பூர் மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாரா சோதனைச் சாவடிக்கு அருகில் லாரி மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உ.பி மாநிலம்…

உதய்பூர் டெய்லர் கொலை: வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது- முதல்வர் மம்தா…

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர். சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித்…

ஒன்றுக்கு போனாலும் 2க்குப் போனாலும் 40 ரூபாய் !!

பொதுமலசலக் கூடங்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சிறுநீர் கழிக்க போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது. மலசலக்கூடம் கழிக்கப்போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது.

பஸ் இன்றி காத்திருக்கும் ஆசிரியர்கள் !!

யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என…

பூஜை அறையில் விளக்கேற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் வீட்டில்…

ரயில் சேவைகள் மேலும் இரத்தாகும் அபாயம் !!

எரிபொருள் இல்லாததன் காரணமாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன,…

தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் !!

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது என, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அமைச்சர் நிமல்…

அமீரகம் செல்கிறார் ஜனாதிபதி கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற…

10ஆம் திகதிவரை 10% பஸ்களே இயங்கும் !!

ஜூலை 10ஆம் திகதி வரை 10 சதவீத தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

வாகன ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல் !!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், வேரஹெர, கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை…

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் MRI ஸ்கேன் வசதி வட பகுதி மக்களுக்கு தற்போது…

சிறுநீரக உபாதையினால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி இருக்கும் நோயாளர்களின் நலன்கருதி றாகம மெல்ஸ்டா வைத்தியசாலை குழுமம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையினை செயற்படுத்துவதற்கு முன்வந்துள்ளது.…

யாழ்ப்பாணம் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் வியாழன் செவ்வாய் கிழமைகளில் இயங்காது!!

பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாத்திரமே நடைபெறும். செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற மாட்டாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அது…

ஜப்பான் தூதுவர் யாழ் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் செய்தார். இன்று மதியம் 2 மணியளவில் நூலகத்துக்கு விஜயம் செய்த தூதரை மாநகர முதல்வர் மணிவண்ணன் மாலை அணிவித்து வரவேற்றார். நூலகத்தை…

22 வரை பெட்ரோல் இல்லை: 11 வரை டீசல் இல்லை !!

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எனினும்,…

இப்படியும் நடக்கிறது: சகலரும் கவனம் !!

நமக்குப் பின்னால் நிற்பவர்கள் யார், எம்மை பின்தொடர்பவர்கள் யார், என்பது ​தொடர்பில் எந்தநேரமும் அவதானம் இருக்கவேண்டிய காலத்துக்குள் நாம் இருக்கின்றோம் என்பதே சகலரும் நினைவில் கொள்ளவே வேண்டும். ஏனெனில், வங்கியொன்றின் தன்னியக்க…

கு​திரைப்படை பின்வாங்கியது !!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை பொலிஸ் குதிரைப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர். குதிரைகளுடன் வந்திருந்த குதிரைப்படையினர், சில மணிநேரத்துக்குப்…

வவுனியாவில் காணாமல் போன குடும்பஸ்தர் 5 நாட்களின் பின் சடலமாக மீட்பு!! (படங்கள்)

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29.06.2022) மாலை 3.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில்…

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று…

உதய்பூரில் தையல்காரர் கொடூர கொலை செய்யப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்..!!

உதய்பூரில் தையல்காரர் கண்கையா லால் இரண்டு நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக அஜ்மீர் தர்கா தீவான் ஜைனுல் அபேதீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன், குற்றவாளிகள் மீது…

மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்தார் பட்னாவிஸ்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் 39 சிவசேனா எம்எல்ஏக்கள் அம்மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில்,…

உதய்பூரில் தையல்காரர் படுகொலை விவகாரம்: குற்றவாளிகள் 2 பேர் கைது- தேசிய புலனாய்வு அமைப்பு…

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்தவர் கண்கையா லால். நேற்று இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர். சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க.…

மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்!!! (மருத்துவம்)

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான…

நம் முகத்தில் உடலுறவு கொள்ளும் உயிரினம்!!! (கட்டுரை)

முகத்தைச் சுத்தமாகவும் பளிச்சென்றும் வைத்துக் கொள்வதற்காக பல வகையான க்ரீம்களையும் வழிமுறைகளையும் பின்பற்றுவது பலரது வழக்கம். ஆனால் டெமோடெக்ஸ் ஃபோலிகுளோரம் என்பது போன்ற நுண்துளைகளை சுத்தம் செய்யும் நுண்ணுயிரிகளைப் பற்றித் தெரியுமா? அவை…

எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இந்த நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது – இராதா!!

69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்…