;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!!

யாழ்ப்பாணத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி 6 நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி நாகர் கோவில் பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி தனுசியா (வயது 29) என்பவரே…

குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் – ரூ.29 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி…

பா.ஜனதா ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தில், டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். முதலில், சூரத் நகருக்கு அவர் விமானத்தில் போய்ச் சேர்ந்தார். விமான நிலையம் அருகில் உள்ள…

ஜப்பான் தனது பணியை சரியாக செய்யும்!!

மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பங்குபற்ற பிலிப்பைன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மணிலாவில் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுஸுகியை…

தமிழ்நாடு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி: என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

ஐ.எஸ். போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக்கூறி, 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை செய்தது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள்,…

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“, “அமரர் சி.சிவராஜா“ ஆகியோரின் நினைவாக…

புங்குடுதீவு "அமரர் சி.சரவணபவன்“, "அமரர் சி.சிவராஜா“ ஆகியோரின் நினைவாக "வாழ்வாதார உதவிகள்" வழங்கல்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவைச் சேர்ந்தவரும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர். சரவணபவன் சின்னத்துரை…

2023ல் வெற்றி பெறுவதற்கே முன்னுரிமை… சோனியாவை சந்தித்தபின் சச்சின் பைலட் பேட்டி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப் போட்டி தலைதூக்கிய நிலையில், முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். டெல்லியில் இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசிய பின் இந்த அறிவிப்பை…

எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம் : மனோ கணேசன்!!

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரலாறு முழுக்க தவற விட்ட வாய்ப்புகள்தான் அதிகம். ஆகவே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட இனி நாம் தயார் இல்லை. எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற எமக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்துவோம்.…

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியது மத்திய அரசு..!!

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம்…

தேவ கவுடாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்..!!

முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவால் பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு அரசியல்…

எரிபொருள் விநியோக இயந்திரங்களில் அரச முத்திரை!!

பெற்றோல் விநியோகத்தில் மோசடியில் ஈடுபட்ட கொழும்பு -7 இல் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்தின், மூன்று எரிபொருள் விநியோக இயந்திரங்களில் இரண்டு அரச முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,…

அதிகாலையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!!

கம்பஹா – நெதகமுவ பகுதியில் இன்று (30) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 35 வயதான லசந்த சஞ்சீவ என்ற சந்தேக நபரே உயிரிழந்துள்ளார். கம்பஹா – பஹலகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி…

குருந்தூர் மலை விவகாரம்; நீதிமன்றில் சுமந்திரன்!!

குருந்தூர் மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க முயற்சிக்கின்றமை மற்றும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடர்ந்து பௌத்த கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை…

63 ஆபாச இணைய தளங்களை முடக்க உத்தரவிட்டது மத்திய அரசு..!!

நாட்டில் 63 ஆபாச இணைய தளங்களை முடக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 63 ஆபாச இணைய தளங்களை புனே ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் முடக்குமாறு மத்திய…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பந்தக்கால் நடும்…

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில்…

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்… புதிய பாதுகாப்பு விதிமுறை ஒரு வருடத்திற்கு…

இந்தியாவில் 8 பேர் வரை பயணிக்கும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அந்த வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்குவதற்கான புதிய பாதுகாப்பு விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த…

திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி…

திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும்…

2021-2022-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட தாஜ்மஹால்..!!

நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹாலும் ஒன்று. இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி மத்திய சுற்றுலா அமைச்சகத்தின்…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: அசோக் கெலாட் அறிவிப்பு..!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி…

டிரீம் சிட்டி திட்டம் முடிந்ததும் சூரத் பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக உருவெடுக்க…

பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். சூரத் விமான நிலையத்தில் மோடியை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் வரவேற்றார். பின்னர் மோடி, சூரத்தில் ரோடுஷோ நடத்தினார். கோதாதர பகுதியில் இருந்து லிம்பயத் வரை காரில் இருந்தபடி…

இறால் பண்ணையில் வாயு கசிவு- 28 பேர் பாதிப்பு..!!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் கந்தபாடா பகுதியில் ஒரு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. நேற்று இரவு இங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அமோனியா வாயு கசிந்தது. இதை சுவாசித்த தொழிலாளர்களுக்கு…

2 நடிகைகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த நபர்களை கண்டுபிடிக்க மகளிர் ஆணையம் உத்தரவு..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு சினிமா படவிழா நடந்தது. இதில் படத்தில் நடித்த 2 நடிகைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியே வந்த போது அங்கிருந்த ரசிகர்கள், நடிகைளுடன் செல்பி…

1000 மைல் நடக்க முடியுமா?- ராகுலிடம் ஆச்சரியத்துடன் கேட்ட சிறுமி..!!

பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல்காந்தி. இந்த நடைபயணத்தில் நாடு முழுவதும் மக்களை சந்திக்கும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும் என்று ராகுல்…

3-வது நாள் பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் பவனி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேத ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனா். 2-வது நாளான நேற்று…

கண்டிக்கு புதிய சொகுசு கடுகதி ரயில் சேவை!!

கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் விசேட சொகுசு கடுகதி புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வெகுசன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். வெகுசன ஊடக அமைச்சில் இன்று (29)…

உத்தரபிரதேசத்தில் வாலிபர் வயிற்றில் இருந்து 62 ஸ்பூன்கள் அகற்றம்..!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. மருந்துகள் சாப்பிட்டும் வயிற்று வலி கொஞ்சம் கூட குறையாததால் அவர் அங்குள்ள…

இந்தியாவில் 30 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணம்- புள்ளி விபரங்களில் தகவல்..!!

இந்தியாவில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்டில் பெரும்பான்மையான பெண்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டிருப்பது புள்ளி விபரங்களில்…

பாகிஸ்தானில் வசிக்கும் சீனர்கள் மீது தாக்குதல்- ஒருவர் சுட்டுக் கொலை..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரின் சதார் பகுதியில் செயல்பட்டு வரும் சீன பல் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். மேலும் 2 பேர் படுகாயம்…

39,896 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்!!

2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் என தெரிவித்த முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி, நாளொன்று…

பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடைச் செய்துள்ளது !!

கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர்…

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை யாழ்.போதனா வைத்தியசாலை சமூகம் யாழ்.மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை போதனா வைத்தியசாலை…

இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சாத்தியம்!!

இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்…

தமிழர் பகுதியை விட்டுச்சென்ற சர்வதேச மைதானம்!!

இலங்கை கிரிக்கட் சபையின் பல கோடி நிதியில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கட் மைதானம் வவுனியா ஈரப்பெரியகுளத்தில் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத…

நாளைய மின்வெட்டு அட்டவணை!!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (30) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை டிசம்பர் என்கின்றது – உறுதியாக தெரிவிக்க முடியாது என்கின்றது சர்வதேச…

டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் அதிகளவு நம்பிக்கையுடன் காணப்படுகின்றது எனினும் பல தரப்பு கடனளிப்பவர்கள் டிசம்பர் மாதத்திற்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமற்ற விடயம் என…