;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

தியாகி அறக்கொடை நிறுவன தலைவரின் பிறந்தநாள்!! (PHOTOS)

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந்தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதனால் நாவலர் வீதியில் உள்ள அவரது சூப்பர் மார்க்கெட் முன்பாக பெருமளவான மக்கள் காலை முதல் குவிந்துள்ளனர்.…

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்! யாழ்ப்பாணம் - ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழாவின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஆரியகுளத்தில் இன்று(02) வெள்ளிக்கிழமை மாலை 6.30மணி முதல் விசேட…

பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டமூலம்!!

பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை…

இலங்கைக்கு கைகொடுக்க வேண்டும்: சீனா!!

நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு முழுமையாக கைகொடுத்த நாடாக நாமே உள்ளோம், அத்துடன் கடன் நெருக்கடியில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வதங்கும் விதமாக சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ள இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், தமிழ்…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (02) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் நாளை பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு 11, 12, 13,…

வங்கி கணக்குகளை ஹேக் செய்த 8 பேர் கைது!!

வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. நவம்பர்…

அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்!!…

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (01.12.2022) யாழ்…

தொற்று நோய்களாக மாறிவரும் தொற்றாநோய்கள் !! (மருத்துவம்)

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. ஆனாலும் 'தினமும் நோயுற்று வலியோடு வாழவேண்டியதே தலைவிதி' என்று அனேகமானோர் அங்கலாய்ப்பதே புதுமொழி என எண்ணத்தோன்றுகிறது. இருப்பு - இலட்சியம் என்பவற்றுக்கிடையிலான இடைவெளியை இல்லாமல்…

விட்டுக்கொடுப்பு இல்லாது தீர்வில்லை !! (கட்டுரை)

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது. அல்விஸ்,…

வரணி குளத்தில் இருந்து சடலம் மீட்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் குளத்தில் நீராட சென்றவர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மணிவண்ணன் (வயது 37) என்பவரே மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்,…

“கஞ்சா கொடுத்து குழந்தைகளை வளர்க்க முடியாது” !!

"இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளுக்கு உண்ண உணவு இல்லை. கஞ்சா கொடுத்து அவர்களை வளர்க்க முடியாது டயானா" என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். இன்று (1) பாராளுமன்றத்தில் கல்வி…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி எப்போது?

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று(01) மாலை அல்லது நாளை(02) காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றியபோது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப்…

கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு !!

சடலமாக மீட்கப்பட்டவர், 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் இருந்தே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு…

யாழ் பல்கலைக்கழகத்தில் வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்!! (PHOTOS)

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முதல் முறையாக வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. வங்கி மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், இத் துறைகளில் இணைய…

ரிக்ரொக் செய்ய முயன்றவர் கடலில் தவறி விழுந்தார்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்…

ஜி20 தலைமை பொறுப்பில் இந்தியா! தஞ்சை பெரிய கோவில் உட்பட 100 நினைவுச் சின்னங்களுக்கு வண்ண…

ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது.இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை மின் அலங்கார விளக்குகளால் ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பழையமாணவர் சங்கம் ஆரம்பித்தல் தொடர்பாக..!! ( படங்கள்…

தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி ( புங்குடுதீவு மகா வித்தியாலயம் ) பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 03 - 12 -2022 ( சனிக்கிழமை ) காலை 10 மணிக்கு…

இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை ஜனாதிபதி ரணில் வழங்க வேண்டும்…

இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் என்று அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். வீரமுனை ஐங்கரன் மகளிர் சிக்கன…

நிந்தவூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்.!!

நிந்தவூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சபை அமர்வில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக…

கல்முனைப் பிராந்திய உளநல பிரிவு சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட மேம்பாட்டு…

கல்முனைப்பிராந்திய உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் தோறும் உருவாக்கப்பட்ட சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள்…

அரியாலையில் புகையிரத்துடன் மினி வான் மோதி விபத்து ; வான் சாரதி சம்பவ இடத்திலேயே…

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மினிவான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். அரியாலை ஏ.பி வீதியில்…

வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை; மழை வேண்டி பிரார்த்திப்போம்!

வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக…

இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம்..!!

இந்தியாவில் நடப்பு 2022-23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.3 சதவீதம் ஆக பதிவாகி இருக்கிறது.2021-22 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக…

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு பறிப்பதா? – கார்கே கண்டனம்..!!

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதையொட்டி பிறப்பித்த அறிவிக்கையில், "1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான…

“காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது” – ஆடிட்டர்…

காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் காசி தமிழ்நாடு வணிக பாடம் எனும் வர்த்தக இணைப்புக்கான ஒரு நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர். இதில் துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான…

உனவட்டுன ரயில்-ஓட்டோ விபத்தில் இருவர் பலி!!

உனவட்டுனவில் ரயிலுடன் ஓட்டோ மோதியதில்,வெளிநாட்டு பெண் உட்பட இருவர் பலி உனவட்டுன மஹரம்ப ரயில் கடவையில், ஓட்டோவொன்று ரஜரட்ட மெனிக்கே ரயிலில் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த…

கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு!!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை தோட்டத்தின் தேயிலை மலையொன்றிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (1) காலை மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து பற்கள், தோல், நான்கு கால்கள் என்பனவும் வெட்டி…

குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் – 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு..!!

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தேர்தல் மூலம் கால்…

கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டைத் தூக்கு!!

கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரண்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில்…

பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் – நிர்மலா சீதாராமன்…

சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான 'ராய்ட்டர்ஸ் நெக்‌ஸ்ட்' நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொலி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது…

பாலை நிலம்’ ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது.!! (PHOTOS)

'பாலை நிலம்' ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது. யூட்சுகி இயக்கம், தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது ஈழத்து காவியமான 'பாலைநிலம்' திரைப்படமானது, எதிர்வரும் சனிக்கிழமை 03-12-2022/மாலை 6.30 மற்றும் ஞாயிற்றுக்கிழமை…

கடலட்டை பண்ணைகளை அகற்ற கோரி அனலைதீவு கடற்தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!!! (PHOTOS)

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து…

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து இரண்டாவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம்…