;
Athirady Tamil News
Daily Archives

1 February 2023

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 9 ஆவது இடம்!!

2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளவில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட முதல் பத்து இடங்களுக்குள் இலங்கை மாலைதீவுகள், டோக்கியோ,…

இன்று மத்திய பட்ஜெட்: சலுகை அறிவிப்புகள் வருமா?

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்,…

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும்…

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக மக்களின் 200 மில்லியன் ரூபா வீணடிக்கப்படுவது பெரும் குற்றமாகும். உண்மையான சுதந்திரம் நாட்டில் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை…

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியது – அலி…

இலங்கையில் சமூகஅமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐநாஅமர்விற்கான செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித நிலவரம் குறித்து…

விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது!!

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறையில் புகைபிடித்த விமான பயணி கைது செய்யப்பட்டார். கொச்சி நோக்கி நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் புகைப்பதை அறிந்த விமான ஊழியர், கொச்சி விமான…

பாராளுமன்றத்தில் தனியாக அமர்ந்திருந்த சோனியா காந்தி!!

ஜனாதிபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுக்கூட்டம், பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனியாக வந்து அமர்ந்திருந்தார். வழக்கமாக அவர் தனது கட்சி எம்.பி.க்கள் புடைசூழ…

இலங்கையில் இலட்சக் கணக்கானோர் ​எதிர்கொள்ளப்​போகும் நோய் !! (மருத்துவம்)

இலங்கை மக்கள் தொகையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், வயது முதிர்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின், வாதநோயியலுக்கும்…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

அரசியல்வாதிகள் மீட்பர்கள் இல்லை !! (கட்டுரை)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கம் இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அம்முயற்சிகளை நாம், கடந்த வாரக் கட்டுரையில் பட்டியலிட்டோம். ஆனால், அதன் பின்னரும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளும்…

மைத்திரியின் ‘மன்னிப்பு’ அர்த்தமற்றது – அருட்தந்தை சிறில் காமினி!! (வீடியோ)

தான் தவறு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையில், மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை என, அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

மின் கட்டண திருத்தத்திற்கு அனுமதி இல்லை !!

அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

ஏற்றுமதி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு!!

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022இல் முதற் தடவையாக ஆண்டொன்றிற்கு ஐ.அ.டொலர் 13 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டு, 2021இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்ந்தளவிலான பெறுமதியிலிருந்து 4.9 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இம்மேம்பாடானது…

எதிர்கட்சித் தலைவரின் அதிரடி அறிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆட்சியாளர்களைப் பற்றி சிந்திக்காமல், இந்நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்தே அவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சர்வதேச நாணய…

நிலாவரையில் தவிசாளர் நிரோஷிற்கு எதிரான தொல்லியல் திணைக்கள வழக்கில் சட்ட மா அதிபரின் பெற…

நிலாவரையில் தவிசாளர் நிரோஷிற்கு எதிரான தொல்லியல் திணைக்கள வழக்கில் சட்ட மா அதிபரின் பெற நடவடிக்கை நிலாவரை கிணற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர்…

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்!!

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இந்தியாவின் 'நம்பர் 1' பணக்காரர், தொழில் அதிபர். கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்ததால், உலகப் பணக்காரர்களில் 2-வது இடத்தைப் பிடித்து பிரமிப்பூட்டினார் கவுதம் அதானி.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,761,967 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,761,967 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,144,399 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,515,517 பேர்…

ஜனாதிபதி ஆற்றிய உரை பா.ஜ.க.வின் அடுத்த தேர்தல் அறிக்கை போல உள்ளது: எதிர்க்கட்சிகள்…

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரை ஆற்றினார். அவரது உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இதுபற்றிய பார்வை வருமாறு:- மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ் தலைவர்):- மத்திய அரசின் அறிக்கை, ஜனாதிபதி…

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!! (PHOTOS)

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று நண்பகல் 12 மணியவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இப் போராட்டம் இடம்பெற்றது.…

உலக ஈரநிலங்கள் தினம்!! (PHOTOS)

உலக ஈரநிலங்கள் தினத்தினை (Feb. 02) முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் Green Forest Globe அமைப்பின் அனுசரணையில் திருகோணமலை கலைமகள்…

ஈரானில் பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு சிறைத்தண்டனை!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது.…

காலாவதியான 9 லட்சம் அரசு வாகனங்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஓடாது: நிதின் கட்கரி !!

மத்திய-மாநில அரசுகள், அரசு போக்குவரத்துக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் லட்சக்கணக்கான வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட அரசு வாகனங்களை அப்புறப்படுத்துவது…

நம்பிக்கை நிதியச் சபையின் தலைவரை சிறைப்பிடித்துள்ள ஊழியர்கள்!!

நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் திணைக்களத்தின் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையின் தலைவர் தேஷபியவை அதன் ஊழியர்கள் சிலர் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட கொடுப்பனவுகளை குறைத்துள்ளதாக…

பணியாளர் பற்றாக்குறையினால் 4 நாட்களில் இரத்துச் செய்யப்பட்ட 153 ரயில் சேவைகள் !

ரயில்களை இயக்குவதற்கு தேவையான பணியாளர்கள் இல்லாமை காரணமாக கடந்த 4 நாட்களில் சுமார் 153 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 31க்கு பின்னர் பல ரயில் கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், உதவியாளர்கள் ஓய்வு பெறுவதால் இந்த நிலைமை…

முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள் பொலிஸார் கோரிக்கை!!

75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.…

இஸ்ரேலில் உள்ள முக்கிய துறைமுகத்தை வாங்கியது அதானி நிறுவனம்!!

இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளது. டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உள்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு…

கோம்பயன் மணல் மயானப் பகுதியில் மருத்துவக் கழிவுகளை எரிக்க யோசனை!!

யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் நேற்றைய தினம்…

135 பேரின் உயிரை பறித்த குஜராத் பாலம் விபத்து: நீதிமன்றத்தில் சரண் அடைந்த முக்கிய…

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர்…

உக்ரைனுக்கு எப் 16 போர் விமானங்கள் அனுப்பப்பட மாட்டாது – அதிபர் ஜோ பைடன்!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள்…

மும்பை வந்த விஸ்தாரா விமானத்தில் அத்துமீறல்… ஊழியரை தாக்கிய பயணி கைது!!

அபுதாபியில் இருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானத்தில் விமான ஊழியரை தாக்கியது தொடர்பாக இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விஸ்தாரா நிறுவனம் கூறியிருப்பதாவது:- இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருசியோ (வயது 45) என்ற அந்த பெண், எகனாமி…

மாகாண சபை முறைமையை எதிர்க்க மாட்டோம் – ஜே.வி.பி!!

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது. அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை முரண்பாடற்ற வகையில் ஜனாதிபதி…

இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில்…

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் – சரத் வீரசேகர!!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படும் செயற்பாடுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக…

காணி, பொலிஸ் அதிகாரங்கள் நிர்வகிக்கப்படும் வகையில் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தலாம்…

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண ஆணைக்குழுக்கள் ஊடாகவே நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்…

மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது மைத்திரிக்கு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் சிறை செல்வார். ஊடகங்களில் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து அவரால் தப்பி…