;
Athirady Tamil News
Daily Archives

1 March 2023

மத்திய பிரதேசத்தில் பட்ஜெட் தாக்கல்: பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு !!

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு இப்போதே தயராகி வருகிறது. இந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை…

தைவானுக்கு அச்சுறுத்தல் 25 போர் விமானங்கள், 3 கப்பலை அனுப்பிய சீனா!!

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர்கப்பல்களை சீனா அனுப்பியுள்ளதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரப்பூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம்…

கான்பூர் பயங்கரவாத வழக்கில் கைதான 7 பேருக்கு மரண தண்டனை!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சிலர் திட்டமிட்டு உள்ளதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லக்னோ போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தனர். இதுபற்றிய தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு…

சுகாதாரத்திற்கு ஆபத்து : யாழ்ப்பாணத்தில் வளர்ந்துவரும் கழிவு நெருக்கடி!! (கட்டுரை)

தற்பொழுது கழிவுகளைக் கொட்டும் நிலமாகப் பயன்படுத்தப்படும் கீரிமலை, காங்கேசன்துறை கற்குவாரி தீபகற்பமான நாட்டின் வடக்கில் இயற்கை வளங்களையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் யாழ்.மாவட்டம் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.…

அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலுக்கு 2 இந்திய வம்சாவளியினர் நியமனம்!!

அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலின் உறுப்பினர்களாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேரை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். சர்வதேச வர்த்தகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை அளிப்பதில் அமெரிக்க ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கவுன்சில்…

மக்களை தவறான திசையில் வழிநடத்தும் எதிர்க் கட்சிகள்!!

எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக…

ரூ. 2 இட்சமாக வரி வரம்பை அதிகரிக்க வேண்டும்!!

அரசாங்கம் தற்போதுள்ள 1 இலட்சம் ரூபாய் வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக அதிகரிப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.…

ரஷியாவுடனான உறவு.. இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: பிரிட்டன் வெளியுறவு மந்திரி பேட்டி!!

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஓராண்டில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது.…

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ராகுல் பேச்சு ஜனநாயகத்தை மேம்படுத்த புதிய சிந்தனை அவசியம்!!!

இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நேற்று எம்பிஏ மாணவர்கள் மத்தியில் பேசினார். ‘21ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல்…

மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் நாளைக்கே விடுதலை செய்யப்படுவார்- கெஜ்ரிவால்!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ளார். அதில், தன் மீதான…

புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு!! (மருத்துவம்)

புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப்…

தென்கிழக்கு ஆசியாவின் ஆழமான வேர்கள் !! (கட்டுரை)

தென்கிழக்கு ஆசியாவில் அதிவலதுசாரி தீவிரவாதமும் அதன் சித்தாந்த ரீதியில் உந்தப்பட்ட வன்முறையும், இன்றுவரை குறைவான கவனம் பெற்றதொன்றாகவே இருக்கிறது. ‘ஆசியான்’ (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) பிராந்தியத்தில், அரசியல் வன்முறை என்பது,…

அமெரிக்காவில் பெய்து வரும் உறைபனியால் ஆர்ட்டிக் துருவம் போல் காட்சியளிக்கும் நியூயார்க்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் அலுவல் மிகுந்த நகரங்களில் ஒன்றான நியூயார்க் தான். இங்கு பனி பெய்வது இயல்புதான்…

ஜி20 கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு மந்திரி!!

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 உறுப்பினர் அல்லாத…

மெக்சிகோவின் எக்காடெபிக் நகரில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் ஆலை முழுவதும் தீயில் எரிந்து…

மெக்சிகோ நாட்டின் எக்காடெபிக் என்ற இடத்தில் பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எக்காடெபிக் என்ற இடத்தில் உள்ள பெரிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…

யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்தமான அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால்…

உணவு பற்றாக்குறையால் தவிக்கும் வடகொரியா மக்கள்: உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசித்த கிம் ஜாங்…

வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் அவற்றை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். வடகொரியநாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள்…

கிங் பிஷர் பீர் மதுபான கடைகளில் கிடைக்கவில்லை- கலெக்டரிடம் புகார் அளித்த குடிமகன்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மதுக்கடை நடத்துபவர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீர் மது பிரியர் ஒருவர் நேற்று ஜெகத்யாலா…

ஆளுநரின் செயலாளருடன் வன்னேரிக்குளம் பொது அமைப்புகள் சந்திப்பு !!

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்​டிடம் மண்டக்கல்லாறு உவர் நீர் தடுப்பணை ஆகியவை மிகத் துரித கதியில் அமைக்கப்படும் என ஆளுனரின் செயலாளர் உறுதியளித்துள்ளார். வன்னேரிக்குளம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று 28.02.2023…

திடீர் மாற்றமடைந்த தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம் !!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 656,688.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை…

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – வெளியாகிய எச்சரிக்கை !!

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக…

மத்திய பெருவில் உள்ள சிவியா பகுதியில் பயங்கர நிலச்சரிவு: 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில்…

பெரு நாட்டின் சிவியா பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் பீதியடைந்தனர். அயச்சச்சோ அருகே சிவியா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகளும், விளைநிலங்களும் மண்ணில் புதைந்தன. 10 வீடுகள், பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காப்பி,…

மனைவியின் உடலை தொட்டு பரிசோதித்த டாக்டரை தாக்கிய கணவருக்கு ஐகோர்ட்டு கண்டனம்!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பிவி ஜாம்ஷெட். பிவி ஜாம்ஷெட்டின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்தார்.…

ஆஸ்திரேலிய ரெயில் நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த…

இந்தியாவில் 240 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 169 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

எதிர்காலத்தில் தனிநபர்களின் ரகசியங்கள் அனைத்தும் பதிவாகும்- செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி…

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த…

புதிய லுக்கில் ராகுல் காந்தி- லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் விரிவுரையாற்றுகிறார்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த பாதயாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாத…

மைத்திரி மற்றும் தயாசிறிக்கு இடைக்காலத் தடை !!

மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (01) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி…

சார்லஸ் முடி சூட்டு விழாவுக்கு தயாராகும் சிம்மாசனம்!!

இங்கிலாந்தில் நீண்ட காலமாக ராணியாக இருந்த 2- ம் எலிசபெத் கடந்த ஆண்டு தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து புதிய மன்னராக 2-ம் எலிசபெத்தின் மகன் 3- ம் சார்லஸ் நியமிக்கபட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய மன்னர் சார்லஸ்…

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி-குடும்பத்தினருக்கு ‘இசட் பிளஸ்’…

நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள், விளையாட்டு துறை, பொழுது போக்குதுறை பிரபலங்கள்…

யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம் மீது வீண் பழி சுமத்தினார்கள்!

யாழ்ப்பாண மாநகர சபை குழப்பங்கள் செய்திகளாக வெளிவர தொடங்கியதும் , அதனை திசை திருப்பவே வர்த்தக கண்காட்சி நடத்துபவர்கள் வரி செலுத்த வில்லை என எம் மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளனர் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் கு. விக்னேஷ்…

அது ‘மம்மி’ அல்ல.. ஜூவானிட்டா எனது ஆன்மீக காதலி.. வாலிபரின் பதிலால்…

பெரு நாட்டில் மத்திய கடற்கரை பகுதியான லிமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள புனோ பகுதியை சேர்ந்த ஜூலியோ சிசர் பெர்மேஜா என்ற 26 வயதான வாலிபர் வீட்டில் மம்மி…

பயங்கவாத தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார். உயிர்த்த…