;
Athirady Tamil News
Daily Archives

9 March 2023

பூரியில் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து- 106 பேர் பத்திரமாக மீட்பு !!

ஒடிசா மாநிலம் பூரியில் வணிக வளாகம் உள்ளது. இங்கு 40 கடைகள் உள்ளன. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் பற்றி எறிந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து…

நேபாளத்தில் லிங்க பைரவி தேவி கோவிலை பிரதிஷ்டை செய்தார் சத்குரு!!

பெண்மையின் சக்திமிக்க வெளிப்பாடான லிங்கபைரவி தேவி கோவிலை நேபாள நாட்டில் சத்குரு பிரதிஷ்டை செய்தார். இந்தியாவிற்கு வெளியில் முதல் முறையாக லிங்கபைரவி கோவில் நேபாள நாட்டில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு வழிகளில் சத்குருவிற்கும்…

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!!

சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியான ரஜதல் பகுதியில் நேற்று நள்ளிரவில் அந்த நபர் ஊடுருவ…

என்ஜினில் தீப்பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நோக்கி ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் விமான பணியாளர்கள், பயணிகள் என மொத்தம் 78 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பற்றியதற்கான அறிகுறி…

பிரதமர் நரேந்திர மோடி 12-ந்தேதி பெங்களூரு வருகை!!

தென்இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர், மைசூர் நகரங்கள் உள்ளன. இந்த இரு நகரங்களும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரில் இருந்து மைசூரு இடையே 4 வழிச்சாலை உள்ளது. இவை…

அரசியல் என்பது சிறந்த களம்!!

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன். எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை என்னிடம் தாராளமாக…

நிராயுத போர்க் கைதி சுட்டுக்கொலை – கொதிநிலை அடையும் உக்ரைன் போர் !!

உக்ரைனின் நிராயுதபாணியான போர்க் கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, பேசுபொருளாகியுள்ள நிலையில், தமது படைவீரரை சுட்டுக்கொன்ற ரஷ்ய படையினரை கண்டறிவோம் என உக்ரைன் சூளுரைத்துள்ளது. கொலையாளிகளை தாம் கண்டுபிடிப்போம் என உக்ரைன் அதிபர்…

ஆந்திராவில் விற்கப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு- தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் 2 பேர் கைது!!

மகாராஷ்டிரா மாநிலம், பிரமணி மாவட்டம் பாலம் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் இதுவரை 17 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருந்தது. போலீசார் விசாரணையில் 2 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் காணாமல் போனதாக தெரியவந்தது. போலீசார் வழக்கு…

கனவு நனவானது – கனேடியருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் !!

லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்ட கனேடிய நபருக்கு அந்த கனவு நனவான சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டனில் வசிக்கும் 34 வயதான லெமோர் மோரிசன் (Lemore Morrison), என்பவருக்கே…

காங்கிரஸ் இனி தேசிய கட்சி அல்ல… கேசிஆர் மகள் சொன்ன ‘டீம் பிளேயர்’…

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ரஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா டெல்லி வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த…

சீனா-ரஷ்யா உறவின் மர்மம் – ரஷ்யாவிற்கு இழப்பை உண்டாக்கும் முயற்சியில் உக்ரைன் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் பக்முட் மற்றும் டொனெட்ஸ்கில் நகரங்களைப் பாதுகாத்துப் போரிடுவதன் மூலம் ரஷ்யாவிற்குக் கடுமையான இழப்பை உண்டாக்கலாம் எனத் உக்ரைன் திட்டமிட்டுச் செயல்படத் துவங்கியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு…

சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல்… ஜாமீன் மனு விசாரணைக்கு முன்னதாக அவசர…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ…

தென்கிழக்காசியாவில் அதிவலதின் இயங்குதளங்கள் !! (கட்டுரை)

இன்றைய நவீன காலத்தில் அதிவலதின் இயங்குதளங்கள் மாறி வருகின்றன. குறிப்பாக, ஆசிய சூழலில் இவை புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன. நவ-நாசிச சிந்தனைகள், வெள்ளை மேலாதிக்க அரசியல் என்பன ஆசிய இளைஞர்களால் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.…

மாற்றுத்திறனாளி பெண் ஊழியரிடம் மன்னிப்புகோரிய எலான் மஸ்க் !!

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில், டுவிட்டர் நிறுவனத்தை எலான்…

வேளாங்கண்ணியில் இருந்து திருட்டுத்தனமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 9 பேர்…

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் உள்ள…

அரச நிறுவனங்களை விற்பதன் மூலம் இலங்கை 4.5 பில்லியன் டொலர்களை திரட்டக்கூடும்!!

அரச நிறுவனங்களை விற்பதன் மூலம் இலங்கை 4.5 பில்லியன் டொலர்களை திரட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி EconomyNext செய்தி வெளியிட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா டெலிகொம்…

உக்ரைனிய கண்ணிவெடிகளில் சிக்கி சிதறும் ரஷ்ய டாங்கிகள்!!

உக்ரைனிய படைகளின் கண்ணி வெடிகளில் சிக்கி ரஷ்ய படைகளின் பீரங்கி டாங்கிகள் வெடித்து சிதறும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போர் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன, முக்கிய கிழக்கு உக்ரைனிய நகரான…

அன்பு ஜோதி ஆசிரம வழக்கு- ராஜஸ்தானில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார். இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…

ரஷ்யாவின் போருக்கு இடையே உக்ரைன் அதிபரின் மனைவி அரபு எமிரேட்ஸ் பயணம்!!

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் அதிபரின் மனைவி ஓலேனா ஜெலன்ஸ்கா செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். சர்வதேச மகளிர் தினமான நேற்று அபுதாபியில் நடந்த போர்ப்ஸ் 30/50…

எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு !!…

நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி-ப்பளை பிரதேசத்திற்குட்பட்ட…

கியாஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு- விறகு பரிசளித்த நண்பர்கள்!!

கடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி நயீம் என்ற மணமகனுக்கும், சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி மணமகளுக்கும் நேற்று திருமண வரவேற்பு விழா…

ஈரானில் வெடித்தது போராட்டம் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது எப்படி? விசாரணை நடத்த…

ஈரானில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் விசாரணை நடத்தும்படி ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து,…

காசிப்பிள்ளை ஜெயவனிதா அதிரடியாக கைது!!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டுவரும் கொட்டகைக்கு…

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்- சுற்றுலா பயணிகளுக்கு தடை!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக…

14ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்!!

எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரயில்வே தொழிற்சங்க…

சொகுசு கார்களின் விலை அதிகரிக்கின்றது!!

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதேவேளை வட்டி விகித உயர்வு காரணமாக வாகனங்கள் வாங்குவதும் குறைந்துள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க…

டயனா கமகே தொடர்பில் இன்று பிறப்பித்த உத்தரவு!!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏப்ரல் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்துள்ளது. இந்த…

ஜனாதிபதி மக்களின் வாக்குரிமையை மீறுகிறார்!!

ஜனாதிபதி நாட்டின் சர்வ அதிகாரங்களையும் கொண்ட நபராக மாறி மக்களின் வாக்குரிமையை மீறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அடிமட்டத்தில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் மிக முக்கியமான நிறுவனமாக உள்ளூராட்சி…

பாகிஸ்தானில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான்கான் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை…

பாகிஸ்தானில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும் தாக்குதல் நடத்தினர். நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் பேரணி…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றினால் கவர்னர்…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:- தமிழக…

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பதவி விலகல்? இந்தியருக்கு இடைக்கால பொறுப்பு!!

அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பதவி விலகுகிறார். அவருக்கு பதில் இடைக்கால செய்தி தொடர்பாளராக வேதாந்த் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளராக கடந்த 2021ம் ஆண்டு முதல் நெட் பிரைஸ் பணியாற்றி…

மும்பை விமான நிலையத்தில் ரூ.53 கோடி ஹெராயின் கடத்தி வந்த பயணி கைது!!

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாவில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை…

PAYE வரி குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு!!

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று…