;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

பனங்கற்கண்டின் பலன்கள்!! (மருத்துவம் )

ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும்…

20 வருடங்களாக வெறும்காலுடன் நடக்கும் நபர் – வித்தியாசமாக பார்க்கும் சமூகம்!

வெயில் காலத்திலும், பனி காலத்திலும் அமெரிக்காவில் ஒரு நபர் 20 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடக்கிறார். 59 வயது திரு ஜோசஃப் டீருவோ எனும் நபரே இவ்வாறு காலணி இல்லாமல் நடக்கும் பழக்கத்தை கொண்டவர். குறித்த நபரின் பாதத்தில் பினியன் (bunion)…

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு!!

யாழ்.அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழு ஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்…

தேர்தல் அதிகாரிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்திய போது ரூ.88 ஆயிரத்தை நடுரோட்டில் வீசி சென்ற…

ஆந்திர மாநிலத்தில் தற்போது எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து நரசன்னபேட்டை வழியாக மடபம் சுங்கசாவடி நோக்கி இரவில் ஆட்டோ வேகமாக வந்தது. அப்போது…

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த…

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஆர்யா வோஹ்ரா (21) விமானத்தில் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆர்யா, அமெரிக்காவில் படித்து வருகிறார்,…

சிசோடியா கைதுக்கு கண்டனம்: பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் !!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்தது. அவரது சி.பி.ஐ. காவலை மேலும் 2 நாட்கள் நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு நேற்று…

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் !!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வயதுடைய கன்றுகள் இவ்வாறு அதிக நோய்…

அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி – கலந்துரையாடல் தொடர்பில் புதிய தீர்மானம்..!

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் கோட்டா பிரச்சினைகள் தொடர்பில் நாளை (06) மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவது…

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் மூலம் குழந்தை பெற்ற 31 வயது பெண்!!

அமெரிக்காவின் கொல ராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்டரியா செரானோ (வயது31). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இதில் ஆண்டரியா செரானோ கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை…

வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்-அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்!!

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்ட தொடக்கவிழா நடந்தது. கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் வீடு, வீடாக…

கச்ச தீவில் சங்கிலி அறுப்பு – சந்தேகநபர் மறியலில்!!

தமிழக பக்தர் ஒருவருடைய உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஷாளினி ஜெயபாலசந்திரன்…

விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதா?-…

ஈரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோம் நகரில் அதிகளவில் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவத்தை அந்நாட்டு…

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி !!

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகமும் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும்…

சினிமா தொழிலாளர்களுக்கு புதுவையில் யூனியன் அமைக்க வேண்டும்-முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம்…

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நடிகர் குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் சபரிஷ் சந்தித்தனர். அப்போது ஒவ்வொரு மாநில அளவில் திரைத்துறையில் இருக்கும் சினிமா யூனியன்கள் போல புதுவைக்கென்று தனியாக சினிமா யூனியன் அமைக்க வேண்டும். இதன்…

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி- ஜெலன்ஸ்கி கடும்…

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு…

ரூபாய் வலுவடைவதால் விலை குறைகின்றது !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்…

அரச ஊழியர்களுக்கு பேரிடி – எண்ணிக்கை குறைப்பு ஆரம்பம்..!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே…

எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியின் வெற்றி உறுதி – அடித்துக்கூறும் ராஜபக்ச…

"இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தலுக்கான வருடங்களாகும், ஆனால் எந்த தேர்தல் முதலில் நடைபெரும் என எமக்கு தெரியாது, நாட்டில் எந்த வகையான தேர்தல் நடைபெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது" இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன…

சால்வை போட்டு அவமானப்படுத்தியதை தட்டிக்கேட்டவர் மீது நாயை கடிக்க வைத்து கொலை மிரட்டல்-…

வில்லியனூர் கணுவாய்பேட்டை 2-வது வன்னியர் தெருவை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் (வயது39). இவரது உறவினரான சம்பத் என்பவர் பா.ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இவரது தந்தை சபாபதி முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஆவார். சம்பவத்தன்று சபாபதி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,804,934 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த6,804,934 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,606,743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,429,489 பேர்…

தண்ணீர் திருவிழா-செந்தில்குமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்!!

பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது. புதுவை நலப்பணிச் சங்கத்தின் ஆலோசகர் முத்துஅய்யாசாமி வரவேற்றார். புதுவை நலப்பணிச் சங்கத்தின் தலைவரும் பாகூர் தண்ணீர்த் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வெற்றிவேல் தலைமை…

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் அனுமதிக்கு எதிராகப் போராடத் தீர்மானம்!! (PHOTOS)

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு…

எல்லை பதற்றங்களுக்கு இடையே ராணுவத்துக்கான நிதியை மீண்டும் அதிகரிக்கும் சீனா!!

சீன ராணுவத்துக்கான நிதியை மேலும் அதிகரிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனா, அமெரிக்காவை விட அதிக ராணுவ பலம் கொண்ட நாடாகவும் உள்ளது. அதேபோல், உலகிலேயே ராணுவத்துக்காக அதிக…

சாலை சீரமைப்பு பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்!!

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 1-வது தெரு மற்றும் அசோகன் வீதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தன. இந்த சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி…

பொதுமக்கள் முன்னிலையில் ஆளுநர் சுட்டுக் கொலை!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் நெக்ரோஸ் ஓரியன்டல் மாகாண ஆளுநர் ரோயல் டெகாமோ மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய விசயாஸ் பகுதியை சேர்ந்த நெக்ரோஸ் ஓரியன்டல் மாகாணம் அரசியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதியாகும். இதன்…

குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி!!

புதுவை ஆர்ட் லேண்ட் குழந்தைகள் கலை மையத்தின் 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் மழலையர் முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற…

முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க…

யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர்…

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிற்கு!!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ-380-800 இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த EK 449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.06 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.06 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

பொலிஸின் வீட்டில் கைதிகள் திருட்டு!!

ரூபாய் 7 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலே குறித்த கொள்ளைச்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரைக்கு வருகிறார். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர்…

பாகிஸ்தான்: மகளிர் தின பேரணியை தடை செய்த லாகூர் அதிகாரிகள்!!

பாகிஸ்தானில் 2018ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

ரெயில் நிலையங்களில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்: கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் வடமாநிலங்களான டெல்லி, பீகார், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த ஆண்டுதான்…