;
Athirady Tamil News
Daily Archives

10 May 2023

முன்னாள் சட்டமா அதிபர் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு !!

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (10)…

கர்நாடகத்தில் ரூ.379 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல்: கடந்த சட்டசபை தேர்தலை விட 4½…

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று…

செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை கொண்டு வருகிறது ட்விட்டர்..!!

செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை ட்விட்டர் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான்மஸ்க் அறிவித்துள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ பட தயாரிப்பாளரை தூக்கில் போட வேண்டும்: தேசியவாத காங்கிரஸ்…

இந்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா…

உக்ரைன் போரில் மேலும் ஒரு பத்திரிகையாளர் பலி !!

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புதின் மக்களுக்கு…

விழிப்புணர்வால் மதமாற்றங்களை தடுக்க முடியும்: சு.ஆனந்தகுமார்!!

மதமாற்றங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சசைகள் நாட்டில் எழுந்துள்ளன. கட்டாய மதமாற்றம் என்பது பொதுவாக அனைத்து நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட விடயமாகும். அதேபோன்று இலங்கையிலும் கட்டாய மதமாற்றங்கள் எங்கு இடம்பெற்றாலும் அவற்றை தடுத்து…

113 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் நடந்த கொடுமை!!

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 113 பேர் இலங்கையில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், திருட்டுகள், தாக்குதல்கள் மற்றும் மோசடிகள் குறித்து பொலிஸில் முறைப்பாடு…

தெஹிவளையில் ஒருவர் கொலை;14 பேர் கைது!!

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் ஒருவரைத் தாக்கியதுடன் இன்னொருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் கிடைத்த தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்த 27 வயது…

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கணித ஆசிரியரிடம் விசாரணை!!

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக செயற்படும் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆசிரியர் மாணவிகளை…

சரத்பவார் அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டார்: உத்தவ் சிவசேனா விமர்சனம்!!

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் சரத்பவார் அவரது அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில், " சரத்பவார் தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உருவாக்கிய…

கனடாவின் நடவடிக்கைக்கு பழிவாங்கிய சீனா..! விடுக்கப்பட்ட உத்தரவு !!

சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனடா கூறியதைத் தொடர்ந்து, அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, கனடா தூதரை சீனாவை விட்டு வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது. சீனாவை விமர்சித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி மீண்டும் பேசிய ஜனாதிபதி ரணில் !! (கட்டுரை)

இலங்கையின் இனப்பிரச்சினையை இவ்வருட இறுதிக்குள் தீர்த்து வைப்பதில் ஆர்வமாக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை (01), தான் நிகழ்த்திய மே தின உரையில் மீண்டும் தெரிவித்துள்ளார். “இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும்…

பிளாஸ்டிக் பொம்மைகளை கொடுக்காதீர்கள்!!

பிளாஸ்டிக் பொம்மைகள் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி மற்றும்…

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் இலங்கைக்கு விஜயம்!!

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும்…

யாழில். 2 வயது குழந்தை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் குழந்தை ஒன்று, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இளவாலை பகுதியை சேர்ந்த கருணாநிதி ரக்ஸியா (வயது 2) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தந்தை வேலைக்கு சென்று இருந்த…

ஆந்திராவில் மனைவி, கள்ளக்காதலன் வெட்டிக்கொலை- கணவர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், சரவகோடா பகுதியை சேர்ந்தவர் ராமராவ். இவரது மனைவி எர்ரம்மா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதலை கைவிடுமாறு ராமாராவ் அவரது…

இரண்டு வாரங்களில் 42 பேரை தூக்கில் போட்ட நாடு !!

ஈரான் நாட்டில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் ஆயதுல்லா அலி கொமேனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஈரான் நாட்டில் குற்றச்செயல்களுக்குத் தூக்குத் தண்டனை…

ஒடிசாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை !!

ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல்…

உண்மையான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது – ரஷ்யா எச்சரிக்கை..!

மொஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டங்களுக்கு புடின் தலைமை தாங்கினார். குறித்த நிகழ்வில் ரஷ்யாவின் வரலாறு ஒரு "தீர்க்கமான திருப்புமுனையில்" இருப்பதாகவும், ரஷ்யாவிற்கு எதிராக "உண்மையான போர்…

பொறுமையை சோதிக்க வேண்டாம் !!

சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது என்றும் முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

இணைய பயனாளர்களின் தரவுகள் திருட்டு !!

இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

ஜோன்ஸ்டன் நியமனம்: சபையில் கடும் எதிப்பு !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற வகையில் சபாநாயகர் செயற்படுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தற்காலிக தலைவராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நியமித்தமைக்கும் கடும் எதிர்ப்பை…

92,435 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர் !!

தமிழ்நாட்டின் அகதி முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தமாக 92,435 பேர் வசிக்கின்றனர் என்றும் அவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் இலங்கைக்கு தாம் திரும்புவதற்கு விரும்பினால் அவர்கள் அந்த முகாம் பொறுப்பாளரிடம் அதற்கான விண்ணப்பத்தை…

காலிமுகத்திடல் கர்ம வினை துரத்துகிறது !!

களுத்துறையில் சில நாட்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தவர் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

கோதுமை மாவுக்கு 5 சதமும் கூடவில்லை !!

லங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் 5 சதம்கூட அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்…

முட்டை விலை மேலும் குறையும் !!

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அதிக விலை கொடுத்து…

தூதரக சேவையில் மட்டுப்பாடு !!

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.…

“வடக்கின் தொன்மக் குரல்” (sites And sounds of the North) படைப்பாற்றுகைப்…

வற்றாப்பளை கலையியல் திரைப்படப் பன்னாட்டுக் கூடத்தின் (VIIAF) ஏற்பாட்டில், இளம் படைப்பாளிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "வடக்கின் தொன்மக் குரல்" (sites And sounds of the North) படைப்பாற்றுகைப் போட்டி - 02 தொடர்பாக ஏற்பாட்டாளர்களால்…

திண்டுக்கல் வடமலையான் ஆஸ்பத்திரியில் வருமான வரி சோதனை!!

திண்டுக்கல்-கரூர் சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் வரிஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள்…

பிணைக் கைதியாக மாறிய உக்ரைன் !!

மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறயுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற வருடாந்த வெற்றி விழாவில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும்…

எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை: அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு…

அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு…

மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும்: அமெரிக்க – பிரேசிலிய…

வரும் காலங்களில் மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என அமெரிக்க – பிரேசிலிய ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் செவிலியர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு உலகளவில் போதுமான…

கேரளா படகுவிபத்து எதிரொலி: விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில்…

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த…

சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு!!

சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 5-ம் தேதி வரையிலும் 31 மாவட்டங்களை சேர்ந்த…