;
Athirady Tamil News

ஒடிசாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை !!

0

ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.